Sunday, April 28, 2024

tamilnadu government jobs

நேரடி நியமன அரசுப் பணிகளுக்கு வயது வரம்பு அதிகரிப்பு – பணியாளர் நிர்வாகம் அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசுப் பணிகளுக்கு உச்ச வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. சில வகுப்பினரை சேர்ந்தவர்களுக்கு இந்த வயது வரம்பு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இந்த அரசாணையை வெளியிட்டுள்ளார். தமிழக அரசு வேலைவாய்ப்பு: பல இளைஞர்களின் கனவு அரசு வேலை. அனைத்து தரப்பு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் அரசு துறையில் பணிபுரிவதை...

இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கக் கூடாது – உயர்நீதிமன்றம் உறுதி!!

தமிழகத்தில் இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசுப்பணிகளில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையை அங்கீகரிக்கக்கோரும் சீராய்வு மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்கிற தீர்ப்பினை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது. பதவி உயர்வு: தமிழகத்தில் அரசுப்பணிகளில் இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் சட்டப்பிரிவை உச்சநீதிமன்றம்...

ஒரு அரசுப் பணிக்கு 5 லட்சம் – 15 லட்சத்தை அபேஸ் செய்த போலி டிஎன்பிஎஸ்சி அதிகாரி..!

டி.என்.பி.எஸ்.சி. துணை செயலாளர் என்று கூறி அரசு வேலை வாங்கி தருவதாக ரூ 15 லட்சம் அபகரித்தவறும் அவர் கூட்டாளியும் கைது செய்யப்பட்டனர். டெய்சி ராமநாதபுரம் புளிக்காரத் தெருவை சேர்ந்தவர் தனராஜ். அவருடைய மனைவி டெய்சி. இருவரும் ஆசிரியர்களாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளனர். இவர்களின் மகன் சைமன். ஆந்திராவில் மருத்துவ கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு...

தமிழக அரசு அலுவகங்களில் புதிய பணியிடங்கள் உருவாக்க தடை – செலவுகளை குறைக்க மாஸ்டர் பிளான்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்டு உள்ள பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க அரசு செலவினங்களை குறைக்க பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அரசாணை வெளியீடு: இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் கொரோனா பாதிப்பால் மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் உள்ளன. இதனால் பல மாநிலங்களில் அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால் தமிழக அரசு ஊதியத்தில் கவனத்தை...

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு – தமிழக அரசு உத்தரவு..!

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயதை அதிகரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஏற்கனவே ஓய்வு பெற இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு 2 மாதம் ஒப்பந்த அடிப்படையில் பணி நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஓய்வு வயது அதிகரிப்பு: 80 சதவீத பாடங்களுக்கு மட்டும்...

அரசு பள்ளிகளில் CCTV கேமரா..! 110 வது விதியின் கீழ் இ.பி.எஸ் வெளியிட்ட அறிவிப்புகள்..!

சட்டசபையில் முதலவர் இ.பி.எஸ் அவர்கள் 110 வது விதியின் கீழ் தமிழகம் முழுவதும் பல்வேறு அறிவிப்புகள் அறிவித்துள்ளார். இ.பி.எஸ். வெளியிட்ட அறிவிப்புகள்..! தமிழகத்தில் உள்ள 4,282 அரசு பள்ளிகளில் ரூ.48 கோடியில் கண்காணிப்பு கேமராகள்  பொருத்தப்படும்.ரூ.5 கோடி செலவில் புதிதாக 25 ஆரம்ப பள்ளிகள் துவங்கப்படும்.சென்னை வேளச்சேரியில் வனத்துறை அலுவலகங்களுக்கு உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த ரூ.22 கோடி ஒதுக்கீடு. வனங்களில் ஏற்படும் தீ விபத்தை...

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் 68 லட்சம் பேர் – ஒருநாள் விடியும் என நம்பிக்கை..!

தமிழ்நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள் எண்ணிக்கை 68 லட்சத்தை தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் 58 வயதைக் கடந்தும் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. 3 வருடத்திற்கு ஒருமுறை..! தமிழகத்தில் 10, 12 மற்றும் கல்லூரி பட்டப்படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவகத்தில் பதிவு செய்து...

கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதில் புதிய வழிமுறைகள் – தமிழக அரசு..!

தமிழக அரசுப் பணிகளில் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வழங்குவதில் புதிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது, பள்ளிப் பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்புகள்..! என்னென்ன வழிமுறைகள்..? கருணை அடிப்படையில் அரசுப்பணி பெற விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு...

கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்குவதற்கு புதிய விதிமுறைகள்..!

அரசு ஊழியர்கள் பணியின் பொது இறந்தாலோ அல்லது 53 வயதிற்கு மேல் விருப்ப ஓய்வு பெற்றாலோ அவர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்குவதற்கான புதிய திட்டவரையரையை தமிழக அரசு வகுத்துள்ளது. 1972 முதல் கருணை அடிப்படையில் தமிழகத்தில், அரசு பணியில் இருப்போர், பணியின் போது இறந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு, அவர்களது கல்வி தகுதிக்கேற்ப, அரசு பணி...

அரசு பணியாளர்களை நியமிப்பதில் புதிய யுக்தி – முதலமைச்சர்

அரசு துறைகளில் பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே, தேவையான பணியாளர்களை முன்கூட்டியே தேர்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -spot_img