கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதில் புதிய வழிமுறைகள் – தமிழக அரசு..!

0

தமிழக அரசுப் பணிகளில் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வழங்குவதில் புதிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது,

பள்ளிப் பொதுத்தேர்வுகளில் தனியார் பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது – பள்ளிக்கல்வித்துறையின் புதிய அறிவிப்புகள்..!

என்னென்ன வழிமுறைகள்..?

  • கருணை அடிப்படையில் அரசுப்பணி பெற விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
  • அரசுப்பணி கருணை அடிப்படையில் பெற விரும்புபவர்கள் ஊழியர்கள் இறந்த 3 ஆண்டுக்குள் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
  • மறைந்த அரசு ஊழியரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
  • கருணை அடிப்படையிலான பணி C அல்லது D பிரிவில் வழங்கப்படும்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here