தமிழக அரசுப் பணிகளில் கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கு பணி வழங்குவதில் புதிய வழிமுறைகளை தமிழக அரசு அறிவித்து உள்ளது,
என்னென்ன வழிமுறைகள்..?
- கருணை அடிப்படையில் அரசுப்பணி பெற விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- அரசுப்பணி கருணை அடிப்படையில் பெற விரும்புபவர்கள் ஊழியர்கள் இறந்த 3 ஆண்டுக்குள் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
- மறைந்த அரசு ஊழியரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- கருணை அடிப்படையிலான பணி C அல்லது D பிரிவில் வழங்கப்படும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |