Saturday, May 18, 2024

செய்திகள்

தமிழ்நாட்டில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா – பாதிப்பு 26 ஆக அதிகரிப்பு..!

கொரோனா வைரஸ் தாக்கம் தமிழ்நாட்டில் மிக வேகமாக பரவி நாளுக்கு நாள் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. உயிர்கொல்லி கொரோனா..! கொரோனா வைரஸால் இதுவரை உலகம் முழுவதும் 21,200 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 பேர் பலியாகியுள்ளனர்....

இந்தியாவில் 600ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை..! ‘விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு’ முதல்வர் எடப்பாடி அறிவுரை..!

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600ஐ தாண்டி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மக்களுக்கு உரையாற்றினார். 600ஐ தாண்டியது..! இந்தியாவில் 606 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 563 இந்தியர்கள், 43 வெளிநாட்டினர் அடங்கும். அதிகபட்சமாக மஹாராஷ்ட்ராவில்...

அனைவரும் வேலைக்கு போங்க..! கொரோனா பீதியிலும் பிரேசில் அதிபர் உத்தரவு..!

கொரோனா வைரஸ் பயத்தை விட்டு மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டுமென்று பிரேசில் அதிபர் ஜெய்ர் அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டின் பெருநகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி பணிக்கு செல்ல வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு ரத்து...

ஊரடங்கு உத்தரவை மீறினால் 6 மாத சிறை, ஆயிரம் ரூபாய் அபராதம் – போலீஸ் கமி‌ஷனர் உத்தரவு

கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவை மீறினால் 6 மாதம் சிறைத்தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் என போலீஸ் தெரிவித்துள்ளார். 21 நாள் ஊரடங்கு உலகமெங்கும் கொரோனாவால் பீதியில் உள்ளனர். தற்போது இந்தியாவிலும் இந்த...

கொரோனா தாக்கத்தால் முதல் முறையாக குழந்தை பலி – அமெரிக்காவில் சோகம்..!

கடந்த 24 மணிநேரத்தில் 8,816 பேருக்கு அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த பாதிப்பில் 186 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 55,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 796 பேர் உயிர் இழந்திருக்கின்றனர்.அமெரிக்கா லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் முதல் முறையாக ஒரு பதின் வயது குழந்தை இறந்துவிட்டது. குழந்தை...

தமிழக முதல்வர் கொரோனா சிறப்பு நிதி வேண்டி பிரதமருக்கு கடிதம் – ரூ. 4000 கோடி ஒதுக்க கோரிக்கை ..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பு நிதி ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம். முதலமைச்சரின் கோரிக்கை..! தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 4000 கோடி ஒதுக்கக்கோரி முதலமைச்சர் கோரிக்கை.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ரூ. 500 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக நிதியை ரூ....

செய்தித்தாள் மூலம் பரவும் கொரோனா..? உலக சுகாதார அமைப்பு விளக்கம்..!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளும் திணறி வருகின்றன. இந்நிலையில் செய்தித்தாள் மூலமும் கொரோனா பரவுமா என்ற சந்தேகத்திற்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அறிவியல் ஆதாரம் இல்லை..! செய்தித்தாளை அதிகமான நபர்கள் கையால் தொட்டு மற்றவர்களுக்கு கிடைப்பதால் அதன் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்தன....

அடுத்த 2 மாதங்களுக்கு வங்கி கடன்களின் தவணை தொகை செலுத்த தேவையா..? அறிவிப்புக்காக காத்திருக்கும் மக்கள்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை தொடுத்து வங்கி கடன்களுக்கு தவணை தொகை செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு வெளிவருமா என்று காத்திருக்கின்றனர் மக்கள். ஊரடங்க உத்தரவு..! உலகத்தியே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய , மாநில அரசு பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில்...

உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா- வில் உள்ள 4 ஸ்டேஜ்கள் – இதில் இந்தியாவின் தற்போதைய நிலை என்ன?

இன்றைய உலகில் உலக மக்கள் அனைவரையும் அச்சுறுத்தும் ஒன்றாக கொரோனா வைரஸ் உள்ளது. சீனாவில் உருவாகி உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் ருத்ரதாணடவம் ஆடி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் தொற்றால் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் மடிந்துகொண்டிருக்கிறார்கள். கொரோனா பரவுவதில் 4 ஸ்டேஜ் உள்ளது என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். முதல்வகை அதாவது...

மருத்துவ பணியாளர்களுக்கு 4 மாத ஊதியம் முன்கூட்டியே வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஒடிசாவில் மருத்துவ பணியாளர்களுக்கு 4 மாத ஊதியம் முன்கூட்டியே வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்து உள்ளார். 2 பேருக்கு கொரோனா: ஒடிசாவில் இதுவரை இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி...
- Advertisement -

Latest News

படமாகும் பிரதமர் மோடியின் வாழ்க்கை…, இவர் தான் நடிக்கிறாரா…., முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் உள்ள பல முக்கிய பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் வரவேற்புகளை பெற்று வருகிறது. இதில் குறிப்பாக, அரசியல்...
- Advertisement -