கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை தொடுத்து வங்கி கடன்களுக்கு தவணை தொகை செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு வெளிவருமா என்று காத்திருக்கின்றனர் மக்கள்.
ஊரடங்க உத்தரவு..!
உலகத்தியே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய , மாநில அரசு பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் அதாவது ஏப்ரல் மாதம் 14 ம் தேதி வரை முடக்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கோரிக்கை..!
கொரோனா வைரஸ் காரணமாக மக்களின் நலன் கருதி வங்கி கடன்களுக்கான தவணை தொகை வசூலிப்பதில் இருந்து அடுத்த இரு மாதங்களுக்கு வங்கிகள் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |