Saturday, May 4, 2024

bank workers strike

அடுத்த 2 மாதங்களுக்கு வங்கி கடன்களின் தவணை தொகை செலுத்த தேவையா..? அறிவிப்புக்காக காத்திருக்கும் மக்கள்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை தொடுத்து வங்கி கடன்களுக்கு தவணை தொகை செலுத்த தேவையில்லை என்ற அறிவிப்பு வெளிவருமா என்று காத்திருக்கின்றனர் மக்கள். ஊரடங்க உத்தரவு..! உலகத்தியே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக மத்திய , மாநில அரசு பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில்...

நாளை முதல் வங்கிகள் மூன்று நாட்கள் இயங்காது – வேலைநிறுத்தப் போராட்டத்தால் சேவைகள் பாதிக்கும் அபாயம்..!

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஜனவரி 31, பிப்ரவரி 1 ஆகிய நாட்களில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மாதத்தின் முதல் மற்றும் கடைசி நாள் இவை என்பதால் நிறுவனங்களுக்கு சம்பளம் தொடர்பான சேவைககளில் இது மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும். பேச்சுவார்த்தை தோல்வி..! இது தொடர்பாக நடைபெற்ற அனைத்து...

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ‘ஸ்டிரைக்’ – மீண்டும் பாரத் பந்த்??

2020-2021ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வரும் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் நாளான அன்று நாடு முழுவதும் உள்ள வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் வங்கி சேவை பாதிக்கப்பட கூடும். மேலும் மக்கள் கடும்...

தொடங்கியது ‘பாரத் பந்த்’ – இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பின்மைக்கு தீர்வு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை தடுத்தல், வங்கிகளின் கட்டாய இணைப்பை நிறுத்துதல், சர்ச்சைக்குரிய சட்டங்களை நீக்குதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன்வைத்து இந்த வேலைநிறுத்தப் போராட்டம் துவங்கியுள்ளது. பேச்சுவார்த்தை தோல்வி மத்திய தொழிலாளர் நலத்துறை இணையமைச்சர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம்...

நாளை நாடுதழுவிய வேலைநிறுத்தம் – பாரத் பந்த்

நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தால் வங்கி சார்ந்த சேவைகள் பெரிதும் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 9 மத்திய வர்த்தக யூனியன்கள் இணைந்து அரசின் ‘முதலீடுகளைத் திரும்பப் பெறும் திட்டம், தனியார்மயமாக்கல், தொழிலாளர் சீர்திருத்தக் கொள்கைகள்' ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்கின்றனர். நாடு முழுவதும் சுமார் 25 கோடிக்கும்...
- Advertisement -spot_img

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., உச்சத்தை தொடும் காய்கறிகளின் விலை…, எவ்வளவு தெரியுமா??

தினந்தோறும் சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை பொறுத்துதான், அதன் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருவதை நாம் அறிவோம். அந்த வகையில், இன்று (மே 04) சென்னை...
- Advertisement -spot_img