தமிழக முதல்வர் கொரோனா சிறப்பு நிதி வேண்டி பிரதமருக்கு கடிதம் – ரூ. 4000 கோடி ஒதுக்க கோரிக்கை ..!

0

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பு நிதி ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்.

முதலமைச்சரின் கோரிக்கை..!

  • தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 4000 கோடி ஒதுக்கக்கோரி முதலமைச்சர் கோரிக்கை.
  • அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ரூ. 500 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக நிதியை ரூ. 500 கோடியாக உயர்த்த வேண்டும்.
To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here