Friday, May 3, 2024

tamilnadu chief minister

‘மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவேன்’ – முதல்வருக்கு கொலை மிரட்டல் கடிதம்!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மீது 'மனித வெடிகுண்டாக மாறி தாக்குதல் நடத்துவேன்' என குறிப்பிடப்பட்ட கொலை மிரட்டல் கடிதம் முதலமைச்சர் அலுவலகத்திற்கு வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் இன்று முதல் தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ள நிலையில், இத்தகைய மிரட்டல் கடிதம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி...

2020 ஆம் ஆண்டில் செய்திகளில் அதிக இடம் பிடித்த நபர்கள் – எடப்பாடி பழனிசாமி முதலிடம்!!

ஆங்கில நாளிதழ் ஒன்று 2020ல் செய்திகளில் அதிகம் இடம் பிடித்தவர்களை குறித்து கருத்து கணிப்பு ஒன்றை ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் நடத்தியுள்ளது. அதன் முடிவுகளின் அடிப்படையில் முதலாவது இடத்தில் முதல்வரும், இரண்டாவது இடத்தில் ரஜினிகாந்தும் உள்ளனர். வருடந்தோறும் இறுதி மாதமான டிசம்பர் மாதத்தில் பிரபல நிறுவனங்கள் அந்த வருடத்தின் பல விஷயங்ககளைப் பற்றி கருத்துக்...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் தீவிரமடைந்து வரும் நிலையில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40 ஆயிரத்தை தாண்டி விட்டது. உயிரிழப்புகளும் இரட்டை இலக்கத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் தடுப்பு...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு..? மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வரும் 29ம் தேதி காணொளி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கொரோனா...

ஜூன் மாதமும் இலவச ரேஷன் பொருட்கள் – முதல்வரின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் பாதிப்பு தடுப்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சில அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். முதலமைச்சரின் அறிவிப்புகள்: தமிழகத்தில் ஏற்கனவே ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு இலவசமாக ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூன் மாதமும் இலவசமாக அரிசி, எண்ணெய், பருப்பு...

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? மே 2ல் கூடும் தமிழக அமைச்சரவை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மே 3 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வரும் வேளையில் வரும் மே 2ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைச்சரவைக்...

டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் – தமிழக முதல்வர் உறுதி..!

டாக்டர்கள் மற்றும் களப்பணியாளர்கள் பயப்பட தேவையில்லை எனவும் தேவையான பாதுகாப்பை தமிழக அரசு வழங்கும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதல்வர் அறிக்கை..! கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி இறக்க நேரிட்டவர்களின் உடல்களை உரிய பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடித்து தான் அடக்கம் அல்லது தகனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருத்துவ பணியில் ஈடுபட்டு நோய்...

‘கொரோனா பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது’ என காமெடி செய்வதை நிறுத்திவிட்டு தடுத்து நிறுத்த பாருங்கள் – முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை..!

கொரோனா என்பது பணக்கார வியாதி ஏழைகளுக்கு வராது என்ற அரிய வர்க்க பேதக் கண்டுபிடிப்பை வெளியிட்டு நகைச்சுவை பரிமாறுவதை நிறுத்திவிட்டு கொரோனா தொற்றை உண்மையில் தடுத்த நிறுத்தப் பாருங்கள் முதல்வருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய, மாநில அரசு குறித்து - ஸ்டாலின்..! கையைத் தட்டி, விளக்கேற்றி, மணியடித்து கொரோனாவை விரட்டிவிடலாம் என மத்திய அரசு நினைக்கிறது....

தமிழ்நாட்டில் புதிதாக 25 பேருக்கு கொரோனா உறுதி – 3 வண்ணங்களாக மாவட்டங்கள் பிரிப்பு உட்பட முதல்வரின் அறிவிப்புகள்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 20க்கு பிறகு தளர்த்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு விளக்கம் அளித்து உள்ளார். கொரோனா பாதிப்பு நிலவரம்: தமிழகத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து...

தமிழகத்தில் கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..! ஊரடங்கு நீடிக்கப்படுமா.?

கொரோனாபாதிப்பு வேகமாக உயர்ந்துவருவதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா ஆட்டம்..! நாள்தோறும் தமிழகத்தில் கொத்துக் கொத்தாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அரசு எடுக்கும் கையாளுகை நடவடிக்கைகள் பலனளிப்பதாகவும் தெரியவில்லை. அரசின் வேகமான மற்றும் தேவையான...
- Advertisement -spot_img

Latest News

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!!

2024 TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான சிறந்த புக் மெட்டீரியல்., இது ஒன்னு போதும்? உடனே முந்துங்கள்!!! தமிழக அரசுத் துறைகளில் பல்வேறு பணியிடங்களுக்கான 'குரூப்...
- Advertisement -spot_img