Wednesday, March 27, 2024

tamilnadu cm

எடப்பாடியில் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கிய முதல்வர் – சூடுபிடிக்கும் தமிழக அரசியல்!!

தமிழக முதலமைச்சரான பழனிச்சாமி அவர்கள் தனது சொந்த ஊரான எடப்பாடியில் இருந்து தனது அரசியல் பிரச்சாரத்தை தொடங்கினர். சட்டப்பேரவை தேர்தல்: தற்போது அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் அணி தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில், தற்போது தமிழக...

‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் வாரிசு இவர்கள் தான்’ – முதல்வர் பழனிசாமி கருத்து!!

கொரோனா கட்டுப்பாடு திட்டங்கள் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வரு மாவட்டங்களுக்கும் சென்று ஆராய்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது சேலம் சென்றுள்ள முதல்வர் "எம்.ஜி.ஆர் மற்றும்  ஜெயலலிதாவின் வாரிசு மக்கள் தான்" என்று கூறியுள்ளார். முதலமைச்சர்  எடப்பாடி பழனிச்சாமி : கொரோனா கட்டுப்பாடு திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்டங்களுக்கும் முதலமைச்சர் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல்...

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தடை செய்யப்படும் – முதல்வர் திட்டவட்டம்!!

பல இளைஞர்களின் வாழ்வை சீரழிக்கும் வகையில் அமையப்பெறும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளான ரம்மி உள்ளிட்டவற்றை தமிழகத்தில் தடை செய்ய அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுகள்: இந்தியா முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து அனைத்து தரப்பு இளைஞர்களும் ஆன்லைன் விளையாட்டுகளான ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு அடிமையாகி வந்தனர். பலர்...

‘அரியரை வென்ற அரசனே’ – எடப்பாடிக்கு போஸ்டர் அடித்த கல்லூரி மாணவர்கள்!!

கொரோனா வைரஸால் போடப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. தற்போது கல்லூரிகளுக்கு அரியர் வைத்த மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அரியர் மாணவர்கள் தமிழக முதல்வருக்கு போஸ்டர் அடித்துள்ளனர் மாணவர்கள் போஸ்டர் மார்ச் மாதத்தில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும்...

கடலூரில் விரைவில் வணிக போக்குவரத்து தொடக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு!!

கடலூர் மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ஆய்வு பணிகள்: கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களுக்கும் சென்று கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். அதே போல் இன்று கடலூர் மாவட்டத்திற்கு சென்று...

புதிய தொழில் தொடங்குவோருக்கு பாதி மானியம் – முதல்வர் அறிவிப்பு!!

தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு அரசு சார்பில் ஆதரவு அளிப்பதும் விதமாக பல அறிவிப்புகளை செய்துள்ளார், முதல்வர் பழனிசாமி. இன்றைய நிகழ்வு: இன்று தமிழக முதல்வர் பழனிசாமி தென்காசி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 200 கோடிக்கும் மேற்பட்ட திட்டப்பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டினர். மேலும், முடிவுற்ற 30 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 20 திட்டப்பணிகளை திறந்து வைத்தார். ENEWZ வலைதள...

மதுரை வரும் தமிழக முதல்வர் – கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு!!

மதுரையில் கொரோனா தடுப்பு பணிகள் எவ்வாறு உள்ளது என்று அதனை குறித்து ஆய்வு நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 6 ஆம் தேதி ஆய்வு நடத்த உள்ளார். மதுரையில் கொரோனா: கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது, மாவட்ட ஆட்சியர்கள், அரசாங்க அதிகாரிகள், ஊழியர்கள் என்று அனைவரும் தீவிரமான தடுப்பு...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அச்சுறுத்தல் – உளவுத்துறை எச்சரிக்கை!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளதாக உளவுத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அறிவுறுத்தி உள்ளனர். போலீசார் எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கியதில் இருந்தே முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறார். மருத்துவக் குழு, அமைச்சர்கள் குழு என தொடர்ந்து ஆலோசனையில்...

தமிழக முதல்வர் கொரோனா சிறப்பு நிதி வேண்டி பிரதமருக்கு கடிதம் – ரூ. 4000 கோடி ஒதுக்க கோரிக்கை ..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பு நிதி ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம். முதலமைச்சரின் கோரிக்கை..! தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 4000 கோடி ஒதுக்கக்கோரி முதலமைச்சர் கோரிக்கை.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ரூ. 500 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக நிதியை ரூ....

அரசு பணியாளர்களை நியமிப்பதில் புதிய யுக்தி – முதலமைச்சர்

அரசு துறைகளில் பணியாளர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்பே, தேவையான பணியாளர்களை முன்கூட்டியே தேர்வு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.
- Advertisement -spot_img

Latest News

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கை விவரம்., ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

கடந்த 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 100க்கும் மேற்பட்டோர் காயம்...
- Advertisement -spot_img