Thursday, May 16, 2024

tamilnadu chief minister request for prime minister

தமிழகத்தில் கொரோனா தடுப்பு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை..! ஊரடங்கு நீடிக்கப்படுமா.?

கொரோனாபாதிப்பு வேகமாக உயர்ந்துவருவதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் முதல்வர் பழனிசாமி இன்று காலை 11 மணியளவில் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா ஆட்டம்..! நாள்தோறும் தமிழகத்தில் கொத்துக் கொத்தாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அரசு எடுக்கும் கையாளுகை நடவடிக்கைகள் பலனளிப்பதாகவும் தெரியவில்லை. அரசின் வேகமான மற்றும் தேவையான...

தமிழக முதல்வர் கொரோனா சிறப்பு நிதி வேண்டி பிரதமருக்கு கடிதம் – ரூ. 4000 கோடி ஒதுக்க கோரிக்கை ..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பு நிதி ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம். முதலமைச்சரின் கோரிக்கை..! தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 4000 கோடி ஒதுக்கக்கோரி முதலமைச்சர் கோரிக்கை.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ரூ. 500 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக நிதியை ரூ....
- Advertisement -spot_img

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -spot_img