Tuesday, April 30, 2024

prime minister modi

“கொரோனாவிற்காக விளக்கேற்றியதை கூட கிண்டல் செய்தனர்” – பிரதமர் வருத்தம்!!

பிரதமர் நரேந்திர மோடி இந்திய குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் மக்களவை கூட்டத்தில் பேசினார். அப்போது குடியரசு தலைவரின் உரையினை கூட யாரும் சரி வர புரிந்து கொள்ளாமல் கிண்டல் செய்கின்றனர் என்று வருத்தம் தெரிவித்தார். பிரதமர் உரை குடியரசு தலைவர் வழங்கிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்த மக்களவை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர...

ட்விட்டர் PROFILE PICTURE ஐ மாற்றிய பிரதமர் மோடி – எதற்காக தெரியுமா..?

நாட்டு மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் பிரதமர் மோடி முகக்கவசம் அணிந்த தனது புகைப்படத்தை ட்விட்டர் பக்க புகைப்படமாக வைத்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரை..! இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10...

இந்தியாவில் ஊரடங்கின் போது 12 வகையான தொழில்களுக்கு அனுமதி – பொருளாதாரத்தை உயர்த்த திட்டம்..!

நாட்டின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் வகையில் சில தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயங்குவதற்கான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மத்திய அரசு பரிசீலனை..! ஊரடங்கு உத்தரவு காலத்தில் மக்கள் மத்தியில் போதுமான அளவு பணப்புழக்கம் இருக்கவும் சிறிய தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ஊதியம் தரும் வகையிலும் சில பரிந்துரைகளை தொழில்துறையினர் மத்திய...

பிரதமர் மோடி இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?

கொரோனா தடுப்பு குறித்து இன்று எதிர்க்கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்துகிறார். இந்தியா முழுவதும் அமல்படுத்தியுள்ள ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்படுவார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போது இந்தியாவில் 5,356 மேற்பட்டோர்களுக்கு...

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்காக ரூ. 50 லட்சம் வழங்கினார்..!

இந்திய கிரிக்கெட் வீரர்கள் பிரதமர் நிவாரண நிதி வழங்கி வந்த நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பிரதமர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். கொரோனா தாக்கம்..! இந்தியாவில் கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய,...

மக்களுக்காக அனைவரும் ஒரு வேளை உணவை விட்டுக் கொடுங்கள் – பிரதமர் மோடி ட்விட்..!

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அதை தொடர்ந்து தற்போது இந்தியாவிலும் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் உணவு இன்றி தவித்து வருகின்றனர். இதை பற்றி பிரதமர் மோடி ட்விட்டரில்  பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி..! ஊரடங்கு உத்தரவினால் மக்கள் வருமானம் இன்றி வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால் மக்கள்...

கொரோனா வைரஸில் அரசியலா..? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி..!

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் நிலுவையில் இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தாமல் தமது பெயரில் புதிய நிதியத்தை உருவாக்கியுள்ளது ஏன் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. பிரதமர் நிவாரண நிதி வேண்டி வேண்டுகோள்..! கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் மக்கள் தங்களால் இயன்ற...

மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தும் பிரதமர் மோடி – டெல்லி நிஜாமுதீன் மாநாடு குறித்தும் பேச்சுவார்த்தை.!

அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பிரன்ஸிங்கில் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு உத்தரவு..! கொரோனாவின் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமூக பரவலைத் தடுக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்திருந்தார். கடுமையான...

தமிழக முதல்வர் கொரோனா சிறப்பு நிதி வேண்டி பிரதமருக்கு கடிதம் – ரூ. 4000 கோடி ஒதுக்க கோரிக்கை ..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக சிறப்பு நிதி ஒதுக்கக்கோரி பிரதமர் மோடிக்கு முதலைமச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம். முதலமைச்சரின் கோரிக்கை..! தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தடுப்பு நடவடிக்கைக்காக ரூ. 4000 கோடி ஒதுக்கக்கோரி முதலமைச்சர் கோரிக்கை.அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ரூ. 500 கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்காக நிதியை ரூ....

மார்ச் 22 யாரும் வெளியில் வர வேண்டாம் – மோடி அறிவித்த ‘ஜனதா கர்ப்பியூ’..!

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைச்சகம் பல்வேறு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். கொரோனா தொற்று..! உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை தடுப்பதற்காக மோடி அறிவுரை கூறியுள்ளார். இந்தியில் மோடி அறிவுரை..! பிரதமர் கூறியதாவது,...
- Advertisement -spot_img

Latest News

36 வது முறையாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு.. வெளியான முக்கிய தகவல்!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் படி, புழல்...
- Advertisement -spot_img