Thursday, May 23, 2024

செய்திகள்

நாளை இரவு 9 மணிக்கு 9 நிமிடம் ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்..? இதுதான் காரணமா..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் நாளை (05.04.2020) மக்கள் அனைவரும் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அனைத்து அகல் விளக்கு ஏற்றுமாறு கேட்டுக்கொண்டு உள்ளார். அதற்கான காரணம் தெரியாமல்...

நாய், பூனை இறைச்சியை விற்க, சாப்பிட சீனாவில் தடை – ரொம்ப லேட்டு நீங்க..!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா தற்போதுஉலகமெங்கிலும் பரவி வருகிறது. மேலும் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணம் சீனாவின் உணவு பழங்கங்களே. சீனாவில் வரைமுறை இன்றி வனவிலங்கு இறைச்சியை விற்பனை செய்துள்ளனர். இதன் மூலமே கொரோனா நோய்த் தொற்று உருவாகியிருக்கலாம் என்று கூறப்பட்டு...

தமிழகத்தில் தீவிரமெடுக்கும் கொரோனா – இன்று மேலும் ஒருவர் உயிரிழப்பு..!

விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 வயது முதியவருக்கு கொரோனா உறுதியான நிலையில் அவர் இன்று காலை உயிரிழந்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று ..! விழுப்புரம் மாவட்டத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 2,070 போ் கண்டறியப்பட்டு கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தின்பேரில்...

நாளை ரேஷன் கடைகள் செயல்படாது – அப்போ 1000 ரூபாய் எப்படி கிடைக்கும்..? தமிழக அரசின் விளக்கம்..!

கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது அரசாங்கம். இதனால் மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருமானமும் இல்லாமல் தவித்து வருகின்றனர். எனவே அரசாங்கம் ரேஷன் கார்ட்களுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறது. மேலும் நாளை...

இறைச்சி கடைகளில் 30 நொடிக்கு மேல் மக்கள் நிற்கக்கூடாது, மீறினால் கடைக்கு சீல் – மாநகராட்சி அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. மேலும் கோவை மாநகரத்தில் வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இதனால் கோவை மாநகராட்சி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. உத்தரவின் விபரங்கள்: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையிலும் இறைச்சிக் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. அங்கு முறையான சமூக இடைவெளிகளை...

தயாராகும் மின்சார வாரியங்கள் – நாளை இரவு 9 மணி முதல் 9 நிமிடம் மின் அணைப்பு.!

கொரோனா தாக்கத்தால் நாடெங்கிலும்மக்கள் பீதியில் உள்ளனர் . கொரோனா தொடர்பாக மன் கீ பாத் உரை அல்லாமல் நேற்று மூன்றாவது முறையாக நாட்டு மக்கள் முன்பு பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார். அப்போது அவர் கூறுகையில் ஊரடங்கை கடைப்பிடிப்பதில் நாம் முன்னுதாரணமாக இருந்து வருகிறோம். கொரோனாவுக்குஎதிராக யுத்தம் நடத்தியதற்கு நன்றி என்று தெரிவித்தார். மின்சார...

கொரோனா தொற்றால் பெண்களை விட அதிகமாக ஆண்கள் உயிரிழக்கின்றனர் – ஆய்வில் தகவல்..!

தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆயிரக்கணக்கான உயிர்களை பறித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்களே அதிகம் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வில் தகவல்..! இதுவரை சீனா, இத்தாலி , தென்கொரிய போன்ற நாடுகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்ட...

இந்தியாவில் 3000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிலும் ஒரு குட் நியூஸ்..!

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3000ஐ நெருங்கி வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கும் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்தால் மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதே நிதர்சனமான உண்மை. மாநில வாரியாக ரிப்போர்ட்: இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 102...

எது செஞ்சாலும் தோல்வியா?? இந்த பரிகாரத்தை மட்டும் பண்ணுங்க அதிர்ஷ்டம் உங்க பக்கம் தான்.!

இப்பொழுது உள்ள தலைமுறையினர்கள் வேலையில்லா பிரச்னையை அதிகம் எதிர்கொள்கின்றனர். மேலும் பலருக்கு தன்னம்பிக்கை குறைவாகவே உள்ளது. சிலர்க்கு எதை எடுத்தாலும் தோல்வி. இப்படி பலர் விரக்தியில் உள்ளனர். இதனை  முறியடிக்க சில எளிய  பரிகாரங்கள் உள்ளன. வாங்க பார்க்கலாம். பரிகாரங்கள் முதலில் எந்த வேண்டுதலோ பரிகாரமோ  முழு மனதுடன் செய்ய வேண்டும். இது நடக்குமா இல்லையா என்ற சந்தேகத்துடன் செய்யும் போது அதற்கான...

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் – முதல்வர் ஈபிஎஸ்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் வெளியே வந்தால் விதி கடுமையாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். 400ஐ கடந்த பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 411 ஆக அதிகரித்து உள்ளது. இந்நிலையில் வேளச்சேரியில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள சமுதாய நலக்கூடத்தில்...
- Advertisement -

Latest News

இந்திய பயிற்சியாளர் பொறுப்புக்கு NO சொன்ன ரிக்கி பாண்டிங்.. வெளியான முக்கிய தகவல்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் இறுதி கட்டத்தை எதிர்நோக்கி உள்ளதை நாம் அறிவோம்.  குறிப்பாக இத்தொடரில் கடைசி பந்து வரை திரில்லர் போட்டிகளாக...
- Advertisement -