Wednesday, June 26, 2024

செய்திகள்

இந்தியாவில் 70 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3604 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை...

தமிழகத்தில் ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா – 6 பேர் உயிரிழந்த பரிதாபம்..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவில் 798 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8000ஐ தாண்டி உள்ளது. இன்று 6 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை –...

மன்மோகன் சிங்க் திடீர் உடல்நலக்குறைவு – நலமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்..!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்க் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர்: 2004 முதல் 2014ம் ஆண்டு வரை இந்திய பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங்க். இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு...

கொரோனா ஆன்டிபாடியை கண்டறியும் எலிசா கிட் கண்டுபிடிப்பு – ஐசிஎம்ஆர் புதிய சாதனை..!

கொரோனா வைரஸ் நோய் பாதிப்பில் உள்ள ஒருவரின் உடலில் அதனை அழிக்கும் ஆன்டிபாடி உருவாகிறதா என்பதை கண்டறிவதற்கான ரேபிட் கிட் கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவும், புனேவில் உள்ள வைரலாஜி நிறுவனமும் இணைந்து உருவாக்கி உள்ளது. ரேபிட் கிட் ரிடெர்ன்: கொரோனா பரவலை விரைவில் கண்டறிய சீனாவில் இருந்து வாங்கிய ரேபிட் கருவிகள் சரியான முடிவுகளை...

தென்மேற்குப் பருவமழை எப்போது தொடங்கும்..? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை..!

தென்மேற்குப் பருவமழை வருகின்ற மே 16ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்தபடி உள்ளது. அக்னி நட்சத்திரமும் தொடங்கி விட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

விழுப்புரத்தில் பள்ளி சிறுமி உயிருடன் எரித்துக் கொலை – அதிமுக கவுன்சிலர் கைது..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஒரு கிராமத்தில் முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மாணவி அளித்த மரண வாக்குமூலத்தின் மூலம் அதிமுக முன்னாள் கவுன்சிலர் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்விரோதம்: விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமதுரை என்ற கிராமத்தில்...

மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை தொடக்கம் – இந்திய ரயில்வே வெளியிட்ட அட்டவணை இதோ..!

இந்தியாவில் மே 17 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள போதிலும் மே 12 முதல் பயணிகள் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்து உள்ளது. முதற்கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களுக்கு ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பயணியர் ரயில் சேவை: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் 40 நாட்களுக்கும் மேலாக பயணியர் ரயில் சேவை...

ஜூன் 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பிரதமர் அறிவிப்பு..!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூன் 1 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். 31 ஆயிரம் பேர் பலி: சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை கடுமையாக பாதித்து உள்ளது. உலகளவில் அமெரிக்கா தான் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஐரோப்பா நாடுகளில்...

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறதா..? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 17 உடன் முடிவுக்கு வருவதால் இன்று பிரதமர் மோடி அவர்கள் இன்று (மே 11) மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். ஊரடங்கு நீட்டிப்பா..? இந்தியாவில் மே 3 உடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருந்த நிலையில் மூன்றாவது முறையாக மே 17 வரை நீட்டிப்பு...

தமிழகத்தில் இன்று திறக்கப்படவுள்ள 34 வகை கடைகள் – என்னென்ன..? முழு விபரங்கள் இதோ..!

தமிழகத்தில் இன்று முதல் (மே 11) ஊரடங்கில் பல்வேறு வகையான தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. அதன்படி 34 வகை கடைகளை திறந்து கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. அதில் சலூன்கள் மற்றும் பியூட்டி பார்லர்கள் திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. மேலும் குளிர்சாதன வசதியுள்ள கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. கடைகளின் விபரம்: டீக்கடைகள் (பார்சல் மட்டும்)பேக்கரிகள்...
- Advertisement -

Latest News

IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20...
- Advertisement -