Wednesday, June 26, 2024

செய்திகள்

என்னை முதலில் கைது பண்ணுங்க – டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் சவால்..!

ஊரடங்கு உத்தரவுகளை மீறி டெஸ்லா தொழிற்சாலையை திறந்து உள்ள எலான் மஸ்க் முடிந்தால் என்னை முதலில் கைது செய்யுங்கள் என சவால் விடுத்து உள்ளார். கோடீஸ்வரர் எலான் மஸ்க்: டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ., ஆன எலான் மஸ்க் அமெரிக்காவின் பெரும் கோடிஸ்வரர்களில் ஒருவர். அமெரிக்காவில் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள...

தமிழகத்திற்கு ரயில் போக்குவரத்து கிடையாது – மத்திய அரசு அறிவிப்பு..!

தமிழகத்திற்கு வருகிற மே 31ம் தேதி வரை முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று பயணியர் ரயில் போக்குவரத்து கிடையாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது. சென்னையில் கொரோனா: தமிழகத்தில் சென்னை தான் கொரோனா வைரஸின் மையமாக உள்ளது. அங்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால், நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் வரை வழக்கமாக இயக்கப்படும் பயணியர் ரயில்...

20 லட்சம் கோடிக்கு சலுகை திட்டங்கள் – இன்று அறிவிக்கும் நிர்மலா சீதாராமன்..!

பிரதமர் நரேந்திர மோடி நேற்று அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் குறித்த முழு விபரங்களை இன்று மாலை மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொழில்துறையை மீட்டெடுக்க: பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று 5வது முறையாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில் நான்காம் கட்ட ஊரடங்கு...

இந்தியாவில் 74 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 122 பேர் உயிரிழப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 3525 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இந்தியாவில் கொரோனா: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை...

தமிழகத்தில் ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 8 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் இரு மடங்காகி உள்ளது. இன்று ஒரே நாளில் 716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8700ஐ தாண்டி உள்ளது. இன்று 8பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். தமிழகத்தில் கொரோனா: தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை – 8,718இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை –...

காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ் – குணமடைந்த காய்ச்சல்..!

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று குணமடைந்தார். இதனால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். முன்னாள் பிரதமர்: 2004 முதல் 2014ம் ஆண்டு வரை இந்திய பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங். இவருக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு...

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில் அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளதால் கோடை வெயில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தால்...

இன்று இரவு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை – ஊரடங்கு நீட்டிக்கப்படுமா..?

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடம் உரையாட உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா: இந்தியாவில் இதுவரை 70,756 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2,293 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் 22,455 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து...

அமெரிக்காவில் 81 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை – உலக நாடுகளில் கொரோனா ரிப்போர்ட்..!

உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகள் முதற்கொண்டு திணறி வருகின்றன. தினமும் ஒவ்வொரு நாட்டிலும் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர். 2.8 லட்சத்தை தாண்டிய பலி..! உலகளவில் இதுவரை 4,256,539 பேர் கொரோனா வைரசால்...

இந்தியாவில் ஜூன் 3 வரை ஊரடங்கு நீட்டிப்பா..? பிரதமர் மோடி கூறிய மறைமுக தகவல்..!

இந்தியாவில் மே 17ம் தேதியுடன் மூன்றாம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மேலும் பல நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இதனை நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி மறைமுகமாக தெரிவித்து உள்ளார். கட்டுப்படாத கொரோனா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே...
- Advertisement -

Latest News

IND vs ZIM 2024: இந்திய அணியின் சிறப்பம்சங்கள் என்னென்ன.? முழு விவரம் உள்ளே!!

இந்திய ஆடவர் அணி அடுத்ததாக ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்க உள்ளது. இவ்விரு அணிகள் மோதும் முதல் T20...
- Advertisement -