டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு – புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு..!

0

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேரை நீக்கி புதிதாக ஒரு தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணையில் இது வரை 12 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வரும் நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட 99 பேருக்கு வாழ்நாள் தடையும் விதிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது முறைகேட்டில் ஈடுபட்டு தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற 39 பேரை நீக்கிவிட்டு புதிதாக ஒரு தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 புதிய தரவரிசை பட்டியல்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here