tnpsc group 4 scam
Uncategorized
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றங்கள் – இடைத்தரகர்கள் ஆதிக்கத்தை தடுக்க அரசு தீவிரம்..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் முறைகேடுகளை தடுப்பதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் தேர்வு வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களில் மாற்றம் செய்ய டிஎன்பிஎஸ்சி முடிவு செய்துள்ளது.
புரோக்கர்கள் ஆதிக்கம்..!
அண்ணா பல்கலை நியமன முறைகேடு – டிஸ்மிஸ் செய்யப்படும் 135 பேர்..?
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப் 4,...
குற்றம்
TNPSC முறைகேடு குற்றவாளிகளின் வாக்குமூலம்!! தேர்வாளர்களுக்கு அதிர்ச்சி !!
To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
செய்திகள்
டிஎன்பிஎஸ்சி முறைகேட்டிற்கு சிபிஐ விசாரணை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு..!
தமிழகத்தில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4, குரூப் 2 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை சிபிஐ க்கு மாற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ பதிலளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அதிகரிக்கும் முறைகேடுகள்..!
தமிழகத்தில் நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு இதுவரை 40 பேர்...
செய்திகள்
டிஎன்பிஎஸ்சி முறைகேடு – கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த புரோக்கர் ஜெயக்குமார்..!
தமிழ்நாட்டை உலுக்கிய குரூப் 4 முறைகேட்டின் முக்கிய புள்ளியான இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் நடத்தப்பட்டு வரும் சிபிசிஐடி விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்து உள்ளன. மேலும் இந்த முறைகேடு விசாரணையில் இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.
கணினி மையம் டூ கோடீஸ்வரர்..!
டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கு துளியும் சம்மந்தம்...
செய்திகள்
இனி TNPSC தேர்வு எழுதவும் ஆதார் கார்டு அவசியம் – தமிழக அரசின் 6 முக்கிய சீர்திருத்தங்கள்..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2a தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது 36 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர் சிபிசிஐடி போலீசார். தினமும் விசாரணையில் புதுப்புது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே...
செய்திகள்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு – புதிய தரவரிசை பட்டியல் வெளியீடு..!
குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 39 பேரை நீக்கி புதிதாக ஒரு தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.
2019ம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணையில் இது வரை 12 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை...
செய்திகள்
குரூப் 4 தேர்வு ரத்தாகிறதா..? வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட வாய்ப்பு..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2019ம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தேர்வு ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
கடந்த 2019ம் ஆண்டு நடந்த குறுப் 4 தேர்வு...
செய்திகள்
குரூப் 2a தேர்விலும் முறைகேடு – நடவடிக்கை எடுக்க அரசுக்கு டிஎன்பிஎஸ்சி பரிந்துரை..!
டிஎன்பிஎஸ்சி 2019ம் ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது அம்பலமாகி நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பான தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த குரூப் 2a தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக தெரிய வந்துள்ளது.
குரூப் 4 முறைகேடு நடைபெற்றது எப்படி..?...
செய்திகள்
குரூப் 4 முறைகேடு – முக்கிய புள்ளியை சுற்றிவளைத்தது சிபிசிஐடி..!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு நடத்திய குரூப் 4 தேர்வில் நடந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டதுடன் வழக்கும் பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன் இதற்கு முக்கிய புள்ளியாக செயல்பட்ட நபரை தற்போது சிபிசிஐடி போலீசார் கைது...
செய்திகள்
குரூப் 4 முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர் கைது!! அச்சத்தில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் |TNPSC Group 4
To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here
Latest News
PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...