தாய்லாந்தில் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 19 பேருக்கு, பாங்காக்கில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவர் க்ரியாங்ஸ்கா தலைமையிலான குழு, எச்.ஐ.வி. மற்றும் காய்ச்சலுக்கு அளிக்கும் மருந்துகளை கலந்து, 70 வயது மூதாட்டி ஒருவருக்கு செலுத்தியுள்ளது.
![](https://enewz.in/wp-content/uploads/2020/02/images-2.jpg)
இதனையடுத்து, 48 மணி நேரத்தில் அந்த நோயாளி விரைவாக குணமடைந்ததாகவும், ரத்த பரிசோதனையில் கொரோனா வைரஸ் காணப்படவில்லை என, மருத்துவர் க்ரியாங்ஸ்கா கூறினார்.
சீனாவின் உயிரி ஆயுதமா (Bio-Weapon) கொரோனா வைரஸ்..? தனக்கு தானே ஆப்பு வைத்துக்கொண்ட சீனா..!
இந்த மருந்தை, உலக சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டால் மட்டுமே, கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருந்தைப் பயன்படுத்த முடியும்.
To Subscribe Youtube Channel ![]() | Click Here |
To Join WhatsApp Group ![]() | Click Here |
To Join Telegram Channel![]() | Click Here |