Thursday, May 2, 2024

செய்திகள்

ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் பேபி பவுடரால் கேன்சர் – ரூ. 5,329 கோடி அபராதம்..!

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பவுடரால் குழந்தைகளுக்கு கேன்சர் வரும் அபாயம் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்காவின் நியூ ஜெர்சி நீதிமன்றம் அந்நிறுவனத்திற்கு ரூ. 5,329 கோடி அபராதம் விதித்து உள்ளது. பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ்..! அமெரிக்காவின் நியூ ஜெர்சி நீதிமன்றத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரிக்கும் பேபி பவுடரால் கேன்சர் ஏற்படுவதாக 4...
00:03:23

உலகப்போரை தடுக்கும் முயற்சியில் துபாய் || World War For Water

உலகத்தில் நடைபெற்ற முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர்கள் அரசியல், அதிகாரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்றன. ஆனால் மூன்றாம் உலகப்போர் என்று ஒன்று நடந்தால் அது குடிநீருக்காக தான் இருக்கும் என கூறப்படுகிறது..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group ...

தமிழக காவல்துறையில் முறைகேடு – டிஎஸ்பி., எஸ்.பி., வீடுகளில் சோதனை..!

தமிழக காவல்துறையில் வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரினால் டிஎஸ்பி., எஸ்.பி., வீடுகளில் லஞ்சஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். 2016ம் ஆண்டு தமிழக காவல்துறையின் தொழில்நுட்பத்துறையில் வாக்கி டாக்கி வாங்கியதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக அந்த சமயத்தில் எஸ்.பி., மற்றும் டிஎஸ்பி., ஆக இருந்த அதிகாரிகள் வீடுகளில் இன்று தமிழக லஞ்சஒழிப்புத்துறை...

கல்லூரி மாணவர்களிடம் அதிகரிக்கும் MDMA மாத்திரை மற்றும் LSD பேப்பர் போதை கலாச்சாரம்..!

தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் இடையே எம்டிஎம்ஏ போதை மாத்திரை மற்றும் LSD எனப்படும் பேப்பர் போன்ற போதை பழக்கவழக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் இது கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கடைசி 10 நாட்களில் மட்டும் 4 பேர் கைது...

இனி TNPSC தேர்வு எழுதவும் ஆதார் கார்டு அவசியம் – தமிழக அரசின் 6 முக்கிய சீர்திருத்தங்கள்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 மற்றும் குரூப் 2a தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது 36 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து உள்ளனர் சிபிசிஐடி போலீசார். தினமும் விசாரணையில் புதுப்புது திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி அதிர்ச்சியளிக்கின்றன. வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே...
00:05:05

ஐ.டி.ரெய்டில் விஜய் வீட்டில் ஏதும் சிக்கவில்லையா? மதுபானம் விலை உயர்வா? விலை எவ்வளவு ?

நடிகர் விஜய் வீட்டில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனை மற்றும் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை ஏற்றப்பட்டது உள்ளிட்ட பல்வேறு செய்திகள்..! To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To Join Telegram ChannelClick Here

பெற்றோரின் சண்டையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 7ம் வகுப்பு பள்ளி மாணவி – குடி குடியைக் கெடுக்கும்..!

கோயம்புத்தூரில் வீட்டில் தினமும் பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டதால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. குடி குடியைக் கெடுக்கும்..! கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்துக்குமார் - முல்லைக்கொடி. முத்துக்குமார் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகளும்-மகனும் உள்ளனர். கணவருக்கு...

கொரோனா வைரஸிற்கு மருந்து – இறுதி நிலையை எட்டிய இந்திய விஞ்ஞானி குழு..!

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 600க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். மேலும் 24000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு இதுவரை எந்த ஒரு நாடும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இந்திய விஞ்ஞானி தலைமையில் குழு..! வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும் இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்திய விஞ்ஞானி தலைமையிலான ஆராய்ச்சி...
00:03:07

பிரமிக்கவைக்கும் ரவிவர்மா ஓவியங்கள் 2.0 !! Ravi Varma Painting Recreation with Actress Photoshoot

பிரபல ஓவியர் ரவி வர்மா சமந்தா,ரம்யா கிருஷ்ணன் மற்றும் பல திரையுலக பிரபலங்களை கொண்டு பண்டையகால ஓவியங்களை ரிகிரியேட் செய்து பெயின்டிங் ஆக வெளியிட்டு உள்ளது அனைவரையும் கவர்ந்து உள்ளது. To Subscribe Youtube Channel Click Here To Join WhatsApp Group Click Here To...

தட்டச்சு தேர்விலும் முறைகேடு – பெண் ஊழியர் உட்பட 4 பேரிடம் தொடங்கியது விசாரணை..!

மதுரையில் நடைபெற்ற தட்டச்சு தேர்விலும் ஆள்மாறாட்ட முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால் இது தொடர்பான விசாரணையை போலீசார் தொடங்கி உள்ளனர். சென்னையில் உள்ள அரசுத்தேர்வு துறையில் சேர்ந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த பெண் மரகதம் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தார். ஆனால் இவருக்கு தட்டச்சு செய்ய தெரியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள்...
- Advertisement -

Latest News

முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தரும் சேமிப்பு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்கும்? முக்கிய தகவல்!!!

ஏழை, நடுத்தர மக்களின் சேமிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் 'கிசான் விகாஸ் பத்ரா...
- Advertisement -