Tuesday, May 21, 2024

செய்திகள்

அரசு பணியாளர் மரணமடைந்தால் ரூ. 10 லட்சம் நிதியுதவி – கொரோனா தடுப்பில் முதல்வரின் அறிவிப்புகள்..!

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, பொதுமக்களை காப்பாற்றும் சீரிய பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறை பணியாளர்கள்...

100 டாக்டர்கள் உயிரை காவு வாங்கிய கொரோனா – பீதியில் இத்தாலி மக்கள்.!

கொரோனா என்னும் கொடிய வைரஸ் நோயால் உலகம் முழுவதும் பாதிப்பில் உள்ளது. இதனால் அந்த நாட்டு மக்கள் யாரும் வெளிய வர வேண்டாம் என உத்தரவும் போடப்பட்டுள்ளது. சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இன்று நாடு முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்கா & இத்தாலி கொரோனா வைரசால் அமெரிக்கா மற்றும் இத்தாலி பெரிய அளவில் உயிர்  பாதிப்பு...

சென்னையில் மளிகை கடைக்காரருக்கு கொரோனா.! கடைக்கு சென்றவர்களை ஆராயும் அரசு.! பீதியில் மக்கள்.!

கொரோனா வைரஸ் தற்போது தமிழகம் எங்கும் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இதற்கிடையில் சென்னையில் மளிகை கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மளிகை கடைக்காரர் கொரோனா தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு...

உலகளவில் 16 லட்சத்தை தாண்டிய பாதிப்பு, 96 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா உயிர் பலி – முழு ரிப்போர்ட்..!

உலகில் ஏறக்குறைய 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டி உள்ளது. வைரஸின் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன மேலும் பெரும் பொருளாதார இழப்பையும் சந்தித்து வருகின்றன. கொரோனா உலக நாடுகள் ரிப்போர்ட்: உலகளவில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – 1,604,848 உலகளவில் கொரோனவால் உயிரிழந்தவர்களின்...

தமிழகத்தில் ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா உறுதி – 800ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை..!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார். இன்று ஒரே நாளில் 6 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு கொரோனா ரிப்போர்ட்: தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக அதிகரித்து...

இந்தியாவில் 6000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு – அதிகரிக்கும் உயிர் இழப்புகள்..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 591 பேருக்கு கொரோனா தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் 169 பேர் பலி: கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் உயிர் இழப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. இந்நிலையில் இந்தியாவில்...

இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க மக்களே – காய்கறிகள் வீடு தேடி வரும்.!

கொரோனாவால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் யாரும் வெளியே வர முடியாத சூழலில் உள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது சென்னையில், ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் அடங்கிய தொகுப்பு வீட்டுக்கே வினியோகிக்கப்படும் என்று, சென்னை வளர்ச்சி குழும செயலாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். டோர் டெலிவரி மக்கள் கடைகளுக்கு செல்வதை தடுக்க, உணவு டெலிவரி...

மதுவை விற்க அனுமதி வேண்டும் அடம்பிடிக்கும் மதுபான நிறுவனங்கள் – மத்திய அரசிடம் கோரிக்கை..!

இந்தியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளதை அடுத்து நாட்டின் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் விற்பனை நிறுவனங்கள் இந்த ஊரடங்கு காலத்திலும் மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதி கொடுக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது. முக்கிய நிறுவனங்கள் கோரிக்கை..! டியாஜியோ இந்தியா, பெர்நாட் ரிகார்டு, பீம் சன்டாரி, பகார்டி, ரெமி...

டிக் டாக் விபரீதம் – கொரோனா மருந்து என நம்பி உமத்தங்காயை ஜூஸ் செய்து குடித்த 10 பேருக்கு சிகிச்சை.!

கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் அதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்க படவில்லை. தற்போது உள்ள சூழ்நிலையில் கொரோனாவை விட அதனை பற்றிய வதந்திகளே அதிகம் பரவி வருகின்றன. மேலும் தற்போது டிக் டாகில் கொரோனாவிற்கு மருந்து என வதந்தி பரவியதை உண்மை என்று நம்பி உமத்தங்காயை ஜூஸ் செய்து குடித்ததில்...

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 1.24 லட்சம் பேர் கைது – தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார்கள் தக்க நடவடிக்கை எடுத்தும் மற்றும் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு..! உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நாடு...
- Advertisement -

Latest News

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம்!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்ததை நாம் அறிவோம். ஆனால் தற்போது தினசரி சந்தைக்கு...
- Advertisement -