Monday, May 20, 2024

செய்திகள்

சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் 68.24 கோடி பேர் பாதிப்பு., முக்கிய காரணம் யார்? ஆராயும் உளவியல் துறை!!!

சர்வதேச அளவில் கொரோனா பரவல் தொடங்கி 4 வருடங்கள் ஆகியும் இன்றளவும் சில நாடுகளில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் இருந்து சர்வதேச நாடுகளுக்கு பரவிய கொரோனாவை பெரும்பாலான நாடுகள் தடுப்பூசி, ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் கட்டுப்படுத்தி இயல்பு...

துருக்கி, சிரியாவை தொடர்ந்து இந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம்., பலி எண்ணிக்கை உயர்வு!!!

துருக்கி, சிரியா போல தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சில நாடுகளில் இந்த ஆண்டு தொடக்கம் முதல் நிலநடுக்கம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அதுவும் துருக்கி, சிரியாவில் 6.4 ரிக்டர் அளவிலான ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகளை கண்டு பல...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு ., வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் கோடை காலங்களுக்கு முன்னதாகவே சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தமிழக பட்ஜெட் 2023-24., இத்தனை திட்டங்கள் இடம் பெறுமா? அல்லது நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்படுமா? இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள்...

தமிழக பட்ஜெட் 2023-24., இத்தனை திட்டங்கள் இடம் பெறுமா? அல்லது நிதி பற்றாக்குறையால் பாதிக்கப்படுமா?

தமிழகத்தில் 2023-24 ம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட்டை நாளை காலை 10 மணிக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார். இதில் பெரும்பாலானோர் எதிர்பார்த்து வரும் குடும்ப தலைவிகளுக்கான மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டம் பட்ஜெட்டில் வெளியாவது உறுதி. ஆனால் கடந்த ஆட்சியில் காலி செய்யப்பட்ட கஜானாவால் நிதி பற்றாக்குறை நிலவி வருவதாக...

தமிழகத்தில் 2 ஆண்டுகளில் இத்தனை லட்ச ரேஷன் கார்டு விநியோகம்., அமைச்சர் சக்கரபாணி முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் ஊராட்சி பகுதிகளை மேம்படுத்த மறுமலர்ச்சி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் திட்டப்பணிகளை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். இவ்விழாவில் பேசிய அமைச்சர், "கடந்த 2 ஆண்டுகளாக புதிய ரேஷன் கார்டுகளை எளிய முறையில் பெறுவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்...

காதலர்களுக்காக Breakup காப்பீடு திட்டம்., ரூ.25,000 கிடைத்துள்ளதாக காதலர் தகவல்!!!

பெரும்பாலானவர்கள் தங்களது இழப்பால் ஏற்படும் நிதி நெருக்கடிகளை குடும்பத்தினர் ஈடுசெய்ய வேண்டும் என பல்வேறு விதமான காப்பீடு திட்டங்களை அணுகுவது வழக்கம். ஆனால் காதலர்களுக்கு இடையே பிரேக் அப் ஏற்பட்டால் ஏமாற்றப்பட்டவர் பிரிவின் வேதனையை சமாளிக்க முடியாமல் மன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் துயரப்படுவார்கள். இவர்களின் துயரத்தை குறைக்கும் வகையில் பிரேக் அப் காப்பீடு...

பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுக் கட்டண விவகாரத்தில் அதிரடி முடிவு.., அமைச்சர் பொன்முடி தகவல்!!

தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இணைப்புக் கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு அரசு கலை கல்லூரிகளிலும் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் மேலும் கல்லூரி ஆசிரியர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் பழைய தேர்வு கட்டணத்தையே வலியுறுத்தி வந்தனர்....

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்., இனி ரேஷன் கடையில wait பண்ண தேவையில்லை?? சூப்பர் திட்டத்தை வெளியிட்ட அமைச்சர்!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சலுகை விலையில் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக 35,941 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 3,516 கடைகள் சொந்த கட்டிடங்களிலும், 24,179 கடைகள் பொது இடங்களிலும், மற்றவை வாடகை கட்டிடங்களிலும் செயல்படுகிறது. இதையடுத்து சென்னை கொத்தவால் சாவடியில் வஉ சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான புதிய ரேஷன் கடையை அமைச்சர்...

75% வருகைப்பதிவு இருந்தால் தான் பொதுத்தேர்வு எழுதமுடியும்.., முழுவிளக்கம் அளித்த அன்பில் மகேஷ்!!

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு சுமார் 8.5 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து இருந்தனர். ஆனால் நடந்து முடிந்த தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடத் தேர்வுகளில் சுமார் 50,000 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்த மாணவர்கள் ஆப்சென்ட் ஆனதிற்கான காரணங்களை கண்டறிய அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை...

அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தால் மார்ச் 21ம் தேதி வரை விடுமுறை., கல்லூரி முதல்வர் அறிவிப்பு!!!

சிவகங்கை மாவட்டம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பூலாங்குறிச்சி V. S. S. அரசுக் கலை கல்லூரியில் கடந்த சில நாட்களுக்கு முன் இரு துறை சார்ந்த மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் BA Lecturer என தமிழ் மற்றும் வரலாறு துறை மாணவர்கள் குற்றம்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -