Sunday, May 26, 2024

வானிலை

தமிழகத்தில் இந்த மாவட்ட மக்களுக்கு எல்லாம் கனமழை எச்சரிக்கை? அலெர்ட்டா இருங்க!!!

கடந்த சில தினங்களாக வடமேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த "மிதிலி" புயல் நேற்று (நவம்பர் 17) பிற்பகல் வங்கதேசம் கடற்கரை அருகே கரையை கடந்தது. இதைத்தொடர்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வட மாவட்டங்களில் ஓரு சில இடங்களிலும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களிலும் இடி மின்னலுடன்...

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.., வானிலை மையம் அலர்ட்!!!

மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த மிதிலி புயல் தற்போது கரையை கடந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக...

மக்களே உஷார்.., தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.., சென்னை வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து சில முக்கிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்.., மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.., வெளியான திடீர் அறிவிப்பு!!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை சுற்றியுள்ள...

வங்கக்கடலில் உருவாகும் புதிய புயல்.., மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.., வெளியான திடீர் அறிவிப்பு!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில் தற்போது வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று இன்னும் வலுப்பெற்று மிதிலி புயலாக உருவாக கூடும் என தெரிவித்துள்ளனர். தொடர்ந்து...

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தெற்கு வங்க கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக...

தமிழக மக்களே.,   கொட்டி தீர்க்க இருக்கும் கன மழை., மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!!!

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வந்தது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதியில் வளிமண்டலத்தின் கீழடுகில் சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் திருநெல்வேலி, கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்ளிட்ட ஊர்களில்  லேசான முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம்...

பின்னி பெடலெடுக்கப்போகும் கனமழை.., இந்த 4 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.., வானிலை மையம் அலர்ட்!!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக இன்று முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்க வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி, தமிழகம், காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் வரும் 19ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. Enewz Tamil WhatsApp Channel  இது...

தமிழக மக்களே அலர்ட் ஆயிக்கங்க., இன்று (நவ.15) இந்த 9 மாவட்டங்களில் கனமழை பிச்சு உதறும்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (நவம்பர் 15) ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளனர். மீனா மீது கொலை பழியை சுமத்தும் விஜயா.., நிற்க...

தமிழகத்தில் இந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்., மீன்வளத்துறை வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்ந்து  வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (நவ.15) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக மன்னார் வளைகுடா பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில்...

சென்னையில் அடித்து ஊற்றும் கனமழை.., புகார் தெரிவிக்க இந்த நம்பருக்கு அழையுங்கள்.., மாநகராட்சி தகவல்!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து பாரபட்சம் இல்லாமல் தொடர்ந்து கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் வெள்ளம் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை மாநகராட்சி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் 24 மணி...
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 12

https://www.youtube.com/watch?v=_XaNH5zeJxM Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு.. முழு விவரம் உள்ளே!!
- Advertisement -