பின்னி பெடலெடுக்கப்போகும் கனமழை.., இந்த 4 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.., வானிலை மையம் அலர்ட்!!

0
பின்னி பெடலெடுக்கப்போகும் கனமழை.., இந்த 4 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.., வானிலை மையம் அலர்ட்!!
பின்னி பெடலெடுக்கப்போகும் கனமழை.., இந்த 4 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை.., வானிலை மையம் அலர்ட்!!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக இன்று முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்க்க வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி, தமிழகம், காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் வரும் 19ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இது மட்டுமல்லாமல் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை. செங்கல்பட்டு. திருவள்ளூர். காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் லேசான முதல் மிதமான கனமழை வெளுத்து வாங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களே…, 10th, 11th மற்றும் 12th பொது தேர்வுக்கான அட்டவணை வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here