தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் தகவல்!!!

0
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் தகவல்!!!
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.., வானிலை மையம் தகவல்!!!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தெற்கு வங்க கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்..

MP-யில் தேர்தல்: வாக்குப்பதிவு நடைபெறும் இடத்தில் வெடித்த வன்முறை., இதுதான் காரணமா? வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இதனால் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here