Sunday, May 19, 2024

வணிகம்

EMI தொகைக்கான வட்டிக்கு வட்டி ரத்து – மத்திய அரசுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு!!

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. பலர் வேலையிழந்தனர். அதை கருத்தில் கொண்டு தனிநபர்கள், தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதற்கு கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி வரை 6 மாதங்களுக்கு கால அவகாசம்...

தாராளமாக குறையும் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பாதுகாப்பு கருதி தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. தற்போது ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகளால் பங்குச்சந்தை நாள்தோறும்...

ஒரே நாளில் ரூ.776 உயர்வு – புதிய உச்சத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காரணமாக ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர் ஆகிய பங்குகளின் மதிப்பு சரிந்ததால் தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களின் மீதான முதலீடுகள் அதிகரித்து, அதன் தேவை பன்மடங்கு உயர்ந்தது. இதன் விளைவாக தங்க நகை விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்....

கிடுகிடுவென உயரும் பெட்ரோல் & டீசல் விலை – ஒரு லிட்டர் ரூ.100ஐ தொடும் அபாயம்!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் விலை இன்னும் 15 நாட்களில் ரூ.100ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்து உள்ளனர். பெட்ரோல் & டீசல் விலை அதிகரிப்பு பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி...

தாராளமாக குறையும் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கத்தின் விலை, வர்த்தகத்தின் முதல் நாளான இன்று அதிரடியாக குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தது. இந்நிலையில் டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்க விலை ஏற்ற,...

கிடுகிடுவென உயரும் பெட்ரோல் & டீசல் விலை – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பலரும் உரிய வருமானம் இன்றி தவிக்கும் நிலையில் தொடர் விலைவாசி உயர்வு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. கச்சா எண்ணெய் விலையை உயர்த்த சவூதி அரேபியா அரசு திட்டமிட்டு உள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. அடுத்த மாதம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம்...

தண்ணி காட்டும் தங்கத்தின் விலை – தவிப்பில் மக்கள்!!

சென்னையில் கடந்த வாரத்தில் 7 நாட்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஊரடங்கு காரணமாக வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்தது. இதனால் விலையும் பன்மடங்கு உயர்ந்தது. ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.43...

தாராளமாக குறையும் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

சென்னையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று மாலை நிலவரப்படி அதிரடியாக குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதனால் தங்க நகை வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை...

இன்றைக்கு தங்க நகை வாங்கலாமா?? வேணாமா?? விலை நிலவரம் இதுதான்!!

கடந்த சில தினங்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்க விலை தொடர்ச்சியாக மூன்று நாட்களாக அதிரடியாக உயர்ந்து வந்தது. இதனை அடுத்து இன்று தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ.. கொரோனா பரவல்: பெண்கள் என்றால் ஆடை அணிகலன்களுடன் இருந்தால் அது ஒரு தனி அழகு தான். அதிலும், குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி...

ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் – ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவிப்பு!!

அடுத்த ஆண்டு நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி -7.5 சதவீதமாக இருக்கும் என்று ஆர்பிஐ எனப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் தெரிவித்துள்ளார். அதே போல் குறுகிய கால கடன்களுக்குக்கான ரெப்போ வட்டி விகிதமும் இந்த ஆண்டு மாற்றப்படாமல் இருக்கும் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். பங்குச்சந்தை வீழ்ச்சி: கொரோனா பரவல் காரணமாக...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -