தண்ணி காட்டும் தங்கத்தின் விலை – தவிப்பில் மக்கள்!!

0

சென்னையில் கடந்த வாரத்தில் 7 நாட்கள் தொடர்ந்து குறைந்து கொண்டே வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஊரடங்கு காரணமாக வர்த்தகத்தில் ஏற்பட்ட சரிவால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்தது. இதனால் விலையும் பன்மடங்கு உயர்ந்தது. ஆகஸ்ட் மாத மத்தியில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.43 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

gold rate
gold rate

மாலையும், கழுத்துமாக மணக்கோலத்தில் பாரதி & வெண்பா!!

இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.45 அதிகரித்து ரூ. 4,652க்கும், ஒரு சவரன் 360 ரூபாய் உயர்ந்து ரூ. 37,248 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.67.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உளள்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here