Wednesday, May 15, 2024

மாநிலம்

தமிழகத்தில் செப்.14 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு?? அரசு சார்பில் விளக்கம்!!

தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 14ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்கிற தகவல் பொய்யானது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் திரையரங்குகள் திறப்பு குறித்து பரவிவந்த வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. பள்ளிகள் திறப்பு: தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் ஆன்லைன் மற்றும்...

செப்.8 இல் மருத்துவக் குழுவுடன் முதல்வர் ஆலோசனை – ஊரடங்கில் மேலும் தளர்வுகள்??

தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் செப்டம்பர் 8ம் தேதி மருத்துவக் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்வர் ஆலோசனை: தமிழகத்தில் இதுவரை 4,51,827...

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அரசு பள்ளிகளில் பணி – அமைச்சர் அறிவிப்பு!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளார் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். கொரோனா பொதுமுடக்கம்: கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக அரசு 144 சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டன. 5 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் இதுவரை பள்ளி திறப்பு...

அக்டோபர் மாதம் ஒரு மோசமான காலகட்டமாக இருக்கும் – தலைமை செயலாளர் எச்சரிக்கை!!

மக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார், தமிழக தலைமை செயலாளர் சண்முகம். பொது முடக்க தளர்வுகள்: கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் ஒவ்வொரு மாதமும் சில பல தளர்வுகளுடன் நீடிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதம் பொது போக்குவரத்தான பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயங்கலாம்...

எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதம் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ. 200, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ. 500 அபராதமாக விதிக்க சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதற்கு ஆளுநர் பல்வாரிலால் புரோகித் அனுமதி அளித்துள்ளார். கடுமையான விதிகள்: தமிழகத்தில்...

அரசு பள்ளி மாணவர்களுக்கு இனி 10 முட்டை – அரசாணை வெளியீடு!!

அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் இனி தலா 10 முட்டைகள் வழங்கப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம்: கடந்த மார்ச் மாதத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள், பொது துறை நிறுவனங்களை என்று எதுவும் செயல்படவில்லை. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன....

அரசு அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் இயங்கும் – தமிழக அரசு அதிரடி!!

தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களும் இனி சனிக்கிழமைகளிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கால் பல்வேறு பணிகள் கிடப்பில் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு அறிவிப்பு: கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு காலத்தில் பல மாதங்கள் அரசு அலுவலகங்கள் இயங்காத காரணத்தால் பல பணிகள் நடைபெறாமல் இருந்தது. இதனால் ஊரடங்கில்...

ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை – மாநில அரசு அதிரடி!!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திர மாநில அமைச்சரவை ரம்மி, போக்கர் போன்றவற்றிற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இளைஞர்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் தடை: இளைஞர்களை தவறான பாதையில் தள்ளும் ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய ஆந்திர அரசு...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் மரணம் – தலைவர்கள் அஞ்சலி!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். புதுச்சேரி தலைவர்; நடிகர் கமல் ஹாசனின் கட்சி தான் "மக்கள் நீதி மய்யம்". இந்த கட்சியின் புதுச்சேரி மாநில தலைவராக டாக்டர் சுப்பிரமணியன் பணியாற்றினார். இவர் 1985 ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை தி.மு.க கட்சியின் உருளையன்பேட்டை தொகுதிக்கு...

நிதிநெருக்கடியை சமாளிக்க அமைச்சர்களின் ஊதியம் குறைப்பு – குஜராத் அரசு முடிவு!!!

குஜராத் மாநிலத்தின் நிதிநெருக்கடியை சமாளிக்க எம்.எல்.ஏகள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் அரசு முடிவு: கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பல வித பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாம்...
- Advertisement -

Latest News

சபரிமலை பக்தர்களுக்கு நற்செய்தி., இனி பம்பையில் வாகனங்கள் நிறுத்தலாம்? நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!!

உலகப்பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு காலங்கள் தவிர மாதந்தோறும் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்...
- Advertisement -