Sunday, May 12, 2024

மாநிலம்

ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை – மாநில அரசு அதிரடி!!

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திர மாநில அமைச்சரவை ரம்மி, போக்கர் போன்றவற்றிற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இளைஞர்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் சூதாட்டங்கள் தடை: இளைஞர்களை தவறான பாதையில் தள்ளும் ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய ஆந்திர அரசு...

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் மரணம் – தலைவர்கள் அஞ்சலி!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுச்சேரி மாநில தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளார். புதுச்சேரி தலைவர்; நடிகர் கமல் ஹாசனின் கட்சி தான் "மக்கள் நீதி மய்யம்". இந்த கட்சியின் புதுச்சேரி மாநில தலைவராக டாக்டர் சுப்பிரமணியன் பணியாற்றினார். இவர் 1985 ஆம் ஆண்டில் இருந்து 1990 வரை தி.மு.க கட்சியின் உருளையன்பேட்டை தொகுதிக்கு...

நிதிநெருக்கடியை சமாளிக்க அமைச்சர்களின் ஊதியம் குறைப்பு – குஜராத் அரசு முடிவு!!!

குஜராத் மாநிலத்தின் நிதிநெருக்கடியை சமாளிக்க எம்.எல்.ஏகள் மற்றும் அமைச்சர்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. குஜராத் அரசு முடிவு: கொரோனா பரவல் காரணமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பல வித பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, நிதி நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாம்...

அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி – மக்கள் சோகம்!!

ஈரோடு அருகே அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகிய சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. பேருந்து சேவைகள்: கடந்த மார்ச் மாதத்தில் இருந்து செயல்படாமல் இருந்த அரசு பேருந்துகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து செயல்பாட்டிற்கு வந்தது. மாவட்டக்களுக்குள் மட்டும் பேருந்துகள் செல்லலாம் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. வரும்...

முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!!!

சென்னையில் இன்று முதல் ரயில்களுக்கான பயணசீட்டு முன்பதிவு நடைபெறும் என்றும் ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் செயல்படும் என்றும் தெற்கு ரயில்வேத்துறை அறிவித்துள்ளது. கொரோனா பொது முடக்கம்: கடந்த மார்ச் 24 ஆம் தேதில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த கொரோனா பொது முடக்கம் தற்போது சில தளர்வுகளுடன் அனைத்து துறைகளும் செயல்படலாம் என்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொது போக்குவரத்தான...

தமிழகத்தில் செப்.,7 முதல் பேருந்து, பயணியர் ரயில் சேவைகளுக்கு அனுமதி – முதல்வர் உத்தரவு!!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் பேருந்துகள் மற்றும் பயணியர் ரயில் சேவைக்கு அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார். போக்குவரத்திற்கு அனுமதி: தமிழகத்தில் செப்.,1 முதல் 'அன்லாக் 4' தளர்வு விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி மாவட்ட எல்லைகளுக்குள் மட்டும் பேருந்து பொதுப்போக்குவரத்து சேவைகள்...

நடிகருக்கு பேனர் கட்ட போய் மின்சாரம் தாக்கி பலி – ஆந்திராவில் சோகம்!!!

நடிகர் பவன் கல்யாணின் பிறந்தநாளுக்கு பேனர் அடித்து கொண்டாடுவதற்காக சென்ற இளைஞர்கள் மூவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிழந்துள்ளனர். பேனர் ஒட்டபோன ரசிகர்கள்: நடிகர் மற்றும் ஜன கட்சியின் தலைவருமான பவன் கல்யாணுக்கு இன்று பிறந்தநாள். அவரது ரசிகர்கள் இதனால் நேற்றிலிருந்து அவருக்கு போஸ்டர் ஒட்டுவதும், பேனர்கள் வைப்பதிலும் மும்மரமாக இருந்து வந்தனர். ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும் ஆந்திர மாநிலத்தில்...

கோவா முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அதிர்ச்சி!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டு உள்ளார். கொரோனா பாதிப்பு: கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் தனது ட்விட்டர்...

இயல்பு நிலைக்கு திரும்பும் தமிழகம் – தொடங்கியது பேருந்து சேவைகள், திறக்கப்பட்டது கோவில்கள்!!

தமிழகத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று (செப் 1) முதல் பேருந்து பொதுப் போக்குவரத்து சேவை பல்வேறு விதிமுறைகளுடன் தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் அனைத்து விதமான வழிபாட்டுத் தலங்களும் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டு உள்ளது. இயல்பு நிலையில் தமிழகம்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைவதாக தெரியவில்லை. இருப்பினும் பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு செப்டம்பர் 30 வரை...

அனைத்து இடங்களிலும் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் – அரசு அறிவுறுத்தல்!!

7 ஆம் கட்ட பொது முடக்க தளர்வுகளாக தமிழக அரசு உணவகங்கள் மற்றும் சினிமா படப்பிடிப்புகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. பொது முடக்கம்: கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் நாளை முதல் பேருந்துகள், உணவகங்கள் மற்றும் திரைத்துறை படப்பிடிப்புகள் நடத்தி கொள்ளலாம் என்று நேற்று...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -