Wednesday, May 15, 2024

மாநிலம்

செப்.21 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!!

அசாம் மாநிலத்தில் திங்கள்கிழமை (செப்.21) முதல், 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கும் என மாநில அரசு அறிவித்து உள்ளது. முதல் கட்டமாக 15 நாட்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, நிலைமையை ஆய்வு செய்த பின் வகுப்புகளை தொடரலாமா? வேண்டாமா? என முடிவு செய்யப்பட உள்ளது. பள்ளிகள் திறப்பு: அசாமில் இதுவரை 1,50,349 பேருக்கு கொரோனா...

ஊரடங்கில் பிஎப் பணத்தை அதிகமாக பயன்படுத்திய மக்கள் – தமிழகம் மூன்றாமிடம்!!

நாடு முழுவதும் உள்ள சிறு, குறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் கொரோனா பொது முடக்க காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வருங்கால வைப்பு தொகையான பிஎப் பணத்தை அதிகமாக பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. கொரோனா பரவல்: நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க அரசு சார்பில் பொது முடக்கம் அமல்படுத்தபட்டது. இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 4 கிலோ அரசி மற்றும் ரொக்க பணம் – மாநில அரசு முடிவு!!

கொரோனா பொது முடக்கம் காரணமாக அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில் மாணவர்களின் நலன் கருதி புதுச்சேரி அரசு சார்பில் அவர்களுக்கு பள்ளிகள் மூலமாக 4 கிலோ அரிசி மற்றும் ரொக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல்: கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் இலவச மதிய உணவை நம்பி இருக்கும் ஏழை...

நீட் எதிர்ப்பு மாஸ்க்குகளுடன் அணிவகுத்த எம்எல்ஏக்கள் – கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம்!!

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று முதல் நாள் நடைபெற்ற சட்டப்பேரவைகூட்டத்தில் கொரோனா காரணமாக மறைந்தவர்களுக்கு இரங்கல் செலுத்தப்பட்டது. பின்பு சபாநாயகர் தனபால் நாளைக்கு சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைத்தார். சட்டப்பேரவை கூட்டம்: கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் அவசரமாக முடிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பின் சட்டப்பேரவை கூட்டம் நடத்த அரசு முடிவு...

முதல்வர், துணை முதல்வருக்கு கொரோனா பரிசோதனை – ரிசல்ட் வெளியானது!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், அதில் கலந்து கொள்ள உள்ள அனைவர்க்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோரின் சோதனை முடிவுகள் வெளியாகி உள்ளது. கொரோனா பரிசோதனை: தமிழகத்தில் இதுவரை 4,91,571 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள...

பல்கலைக்கழக இறுதிப்பருவ தேர்வுகள் தேதி மாற்றம் – நிர்வாகம் சுற்றறிக்கை!!

புதுச்சேரி பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் 14ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பல்கலை நிர்வாகம் வெளியிட்டு உள்ள சுற்றறிக்கையில் தேர்வுகள் செப்டம்பர் 21 முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்வு தேதி மாற்றம்: இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த...

“ஹிந்தி தெரியாது போடா” ஹேஷ்டேக் – திருப்பூர் நிறுவனங்கள் தயாரிக்கும் டீ ஷர்டுகளுக்கு “மவுஸ்”!!

கடந்த சில நாட்களாக அதிகமாக ட்ரெண்டாகி வந்த "ஹிந்தி தெரியாது போடா" என்ற ஹேஷ்டேக்கை மையப்படுத்தி டீ-ஷர்டுகள் தயாரிக்கப்பட்டு வந்தன, அதனை அடுத்து அந்த டீ-ஷர்டுகள் அதிகமாக விற்பனையானதால் திருப்பூர் பனியன் தயாரிப்பு நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. ட்ரெண்ட் ஆன ஹேஷ்டேக்: சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தினை மையப்படுத்தி சில நாட்களுக்கு அந்த விஷயங்கள் ட்ரெண்டாகும். அதிலும்...

செப்டம்பர் 12ம் தேதி ஊரடங்கு உத்தரவு ரத்து – மாநில முதல்வர் அறிவிப்பு!!

நாடு முழுவதும் செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வில் பங்கேற்கும் மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதாக சென்று வரும் வகையில் செப்.12ம் தேதி ஒரு நாள் ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார். ஊரடங்கு ரத்து: மேற்கு வங்கத்தில் கொரோனா பரவல் காரணமாக செப்டம்பர் 20ம்...

தமிழகத்தில் தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம் – சூடுபிடிக்கும் டிக்கெட் முன்பதிவு!!

தமிழகத்தில் நவம்பர் மாதம் கொண்டாட இருக்கும் தீபாவளி பண்டிகைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் வேகமாக சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக பலரும் ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்துள்ளனர். கொரோனா பரவல்: கடந்த மார்ச் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்க உத்தரவு காரணமாக இந்தியாவில் ரயில்கள் இயக்கப்படவில்லை. பயணிகள் &...

“ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு” அடுத்த மாதம் அமல் – தீவிரமாக நடக்கும் பணிகள்!!

மக்களின் நலனுக்காகவும், அவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு மத்திய அரசு உருவாக்கிய "ஒரே நாடு , ஒரே ரேஷன் கார்டு" திட்டம் அடுத்த மாதத்தில் இருந்து செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் தமிழகத்தில் முடிவடைய உள்ளன என்றும் தெரிகிறது. ரேஷன் பொருட்கள் விநியோகம்: நாடு முழுவதும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அரசு சார்பில்...
- Advertisement -

Latest News

டீ, காபி பிரியர்களே உஷார்.., இந்த நேரத்தில் குடிச்சா மரணம் தான்.., மருத்துவ ஆய்வு எச்சரிக்கை!!

கடந்த காலகட்டத்தில் சீனா மக்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்திவிட்டு போனது தான் டீ. பொதுவாக தமிழ்நாட்டில் மதுக்கு அடிமையாக இருப்பவர்களை விட டீ, காபி போன்றவைகளுக்கு மக்கள்...
- Advertisement -