Monday, April 29, 2024

மாநிலம்

அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது., அடுத்தடுத்து Allowance உயர்வு? வெளியான தகவல்!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி, அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகை அறிவிப்புகளை மத்திய மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அண்மையில் உயர்த்தப்பட்டது. இதன்மூலம் சுமார் ஒரு கோடி பேர்...

SSC, RRB, IBPS தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான சிறந்த டிப்ஸ்? யூஸ் பண்ணிக்கோங்க!!!

SSC, RRB, IBPS தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டுமா? உங்களுக்கான சிறந்த டிப்ஸ்? யூஸ் பண்ணிக்கோங்க!!! இன்றைய காலகட்டத்தில் அரசுத்துறை மற்றும் வங்கிகளில் பணிபுரிய பெரும்பாலானோர் ஆர்வமுடன் உள்ளனர். இதற்கேற்ப SSC, RRB, IBPS உள்ளிட்ட தேர்வாணையங்கள், போட்டி தேர்வு அறிவிப்பை, ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பு,...

2024 SSC தேர்வர்களே., 3,712 பணியிடங்களுக்கான CHSL தேர்வு அறிவிப்பு வெளியீடு., முழு விவரம் உள்ளே!!!

மத்திய அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளை பணியாளர் தேர்வாணையம் (SSC), அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது லோயர் டிவிஷன் கிளார்க் (LDC), டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், அசிஸ்டென்ட் (JSA) ஆகிய பணியிடங்களுக்கான SSCயின் CHSL தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ...

தமிழக பள்ளி ஆசிரியர்கள் கவனத்திற்கு.., இதை செய்தால் கடுமையான நடவடிக்கை பாயும்.., பறந்த அதிரடி உத்தரவு!!!

லோக்சபா தேர்தல் தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பிரச்சாரம் மற்றும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்த கட்சிகளின் ஓட்டு சாவடிகளில் முகவர்களாகவும், ஓட்டு சாவடிக்கு வெளியில் செயல்படும் கட்சி முகவர்களாகவும்...

நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில்.., தயவு செஞ்சு யாரும் வெளியே போகாதீங்க!!!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்னும் தமிழகத்தில் வெப்பநிலை உயர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் தயவு செஞ்சு கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்,...

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, முழு விவரம் இதோ!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு...

தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு., அமைச்சர் உதயநிதி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, நீண்ட காலமாக போராடி வருகின்றனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது "சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்...

மக்களவை தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் 4 நாட்களுக்கு மதுபான விற்பனை கிடையாது., டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு!!!

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் வாக்குப்பதிவு நடைபெறும் நாளின் இரு தினங்களுக்கு முன்னதாகவே, மது விற்பனைக்கு தடை விதித்து வருகின்றனர். அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18 மற்றும் 19 ஆகிய...

இல்லத்தரசிகளே., 500 ரூபாய்க்கு கேஸ் சிலிண்டர் எப்போது தெரியுமா? பாஜக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ஆளும் கட்சி தலைவர்கள் கொடுத்த வாக்குறுதி குறித்த பல்வேறு கேள்விகள், மக்களிடம் இருந்து எழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்மையில் சத்தீஸ்கரில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ரூ.500 க்கு கேஸ் சிலிண்டர் கிடைக்கும் என பாஜக அறிவித்து...

தமிழக மக்களே., வாக்குப்பதிவு முடிந்த பின்னரும் இந்த கட்டுப்பாடு தொடரும்? தேர்தல் அதிகாரி அறிவிப்பு!!!

நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த சூழலில் வேட்பாளர்கள் பணம் கொடுப்பதை தடுக்க, சாலைகளில் அனைத்து வாகனங்களையும் பறக்கும் படையினர் சோதனையிட்டு வருகின்றனர். தமிழக...
- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: மே மாதத்தில் அமெரிக்கா செல்லும் இந்திய அணி.. முழு விவரம் உள்ளே!!

இந்தியாவில் IPL தொடரின் 17வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை நாம் அறிவோம். இத்தொடருக்கு பிறகு வரும் ஜூன் மாதம் 2ம் தேதி முதல் T20...
- Advertisement -