நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில்.., தயவு செஞ்சு யாரும் வெளியே போகாதீங்க!!!

0

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. மேலும் இரவு நேரங்களில் வெப்ப அலை வீசுவதாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்நிலையில் வானிலை ஆய்வு மையம் இன்னும் தமிழகத்தில் வெப்பநிலை உயர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இதனால் இனி வரும் நாட்களில் தயவு செஞ்சு கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் யாரும் வெளியே செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர். மேலும் வெயிலில் வேலை செய்யும் நபர்கள் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது தவிர தமிழகத்தின் தென் மாவட்ட மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

பிரதமர் மோடி வருகை: சென்னையின் முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்? வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here