லோக்சபா தேர்தல் தமிழகத்தில் முதற்கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பிரச்சாரம் மற்றும் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்த கட்சிகளின் ஓட்டு சாவடிகளில் முகவர்களாகவும், ஓட்டு சாவடிக்கு வெளியில் செயல்படும் கட்சி முகவர்களாகவும் பணியாற்றுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையடுத்து இப்போது மாவட்ட கல்வி அதிகாரிகள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்சி சார்ந்த பணிகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது பணி நடத்தை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
வாகனங்களில் இந்த உரிமம் இல்லாமல் இதை கொண்டு செல்ல கூடாது.., சுங்கச்சாவடிகளுக்கு பறந்த உத்தரவு!!