Sunday, May 12, 2024

மாநிலம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி விண்ணப்பித்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதோடு நீதிமன்ற காவலும் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றுடன் (ஏப்ரல் 22) நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில்,...

தமிழக வாக்காளர்களே., வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம்? தேர்தல் அதிகாரி தகவல்!!!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், 69.46 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இருந்தாலும் பல்வேறு தொகுதிகளிலும் வாக்கு பதிவின் போது வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை என புகார் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி...

தமிழக பள்ளி மாணவர்களே., கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளா? பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள், கோடை விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் அரசு பொது விடுமுறை மற்றும் கோடை விடுமுறைகளில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் வந்துள்ளது. இதையடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் கோடை விடுமுறையில்...

கள்ளழகர் வைகையில் எழுந்தருளல் நிகழ்ச்சி., இவ்ளோ பக்தர்களுக்கு தான் அனுமதி? கட்டுப்பாடுகளை விதித்த ஐகோர்ட்!!!

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மிகச் சிறப்பு பெற்ற சித்திரை திருவிழா, கடந்த 12ஆம் தேதி முதல் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இத்திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையில் எழுந்தருளல், நாளை (ஏப்ரல் 23) காலை நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு...

கோடநாடு கொலை வழக்கு.. விசாரணையை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவு!!

கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கை போலீசார் மீண்டும் விசாரிப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று (ஏப்ரல் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது மனோஜ், சயான், ஜம்சீர் அலி, தீபு, பிஜின், ஜித்தன் ஜாய், சதீசன் உள்ளிட்ட குற்றம்...

ரூ.1,000 உரிமை தொகை திட்ட விரிவாக்கம் எப்போது? புதிய ரேஷன் விநியோகமும் கூட? அரசுக்கு பரந்த கோரிக்கை!!!

மக்களவை தேர்தல் முடிந்த பிறகு தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்து இருந்தார். இதற்கேற்ப ரூ.1,000 உரிமை தொகை விண்ணப்பித்து, விடுபட்டவர்களுக்கும் கிடைக்கும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருந்தார். அதேபோல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புதிய ரேஷன் கார்டு விநியோகிக்கும்...

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, இவ்வளவு கூடிருச்சா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல்களும் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை நிலவரம் குறித்து பின்வருமாறு...

TNPSC தேர்வில் வெற்றி பெற ஆர்வமா இருக்கீங்களா? உங்களுக்கான மாஸ் அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC தேர்வில் வெற்றி பெற ஆர்வமா இருக்கீங்களா? உங்களுக்கான மாஸ் அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழக அரசுத்துறைகளில் உள்ள பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் ஆண்டுதோறும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது குரூப் 4, குரூப் 1 தேர்வை தொடர்ந்து குரூப் 2 தேர்வு அறிவிப்பையும் வெளியிட உள்ளனர்.  இந்த...

திருவண்ணாமலை செல்லும் பக்தர்களுக்காக 2,500 சிறப்பு பேருந்துகள்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

உலகப்பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கிரிவலத்திற்கு பௌர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். அந்த வகையில் நாளை (ஏப்ரல் 23) சித்ரா பௌர்ணமி என்பதால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வெளி இடங்களில் இருந்து எண்ணற்ற பக்தர்கள் கிரிவலம் செல்ல வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக...

தமிழக மீனவர்களே., இந்த பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்? வானிலை மையம் எச்சரிக்கை!!

கடந்த 14ஆம் தேதி முதல் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கி உள்ளதால், மீனவர்கள் விசைப்படகுகளை கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்திவிட்டு, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இக்காலங்களில் நாட்டுப்படகுக்கு அனுமதி வழங்கப்படுவதால், ராமநாதபுரத்தை சேர்ந்த 3,000க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை வாழ் மக்களே., நாளை (ஏப்ரல் 21) இறைச்சி...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -