Sunday, May 19, 2024

மாநிலம்

மக்களே…, வெள்ள நிவாரண தொகை இப்படி தான் வழங்கப்படும்…, அரசு வெளியிட்ட நெறிமுறைகள் இதோ!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையாக ரூ. 6000 வழங்க உள்ளது. ரேஷன் கடைகள் மூலம் வரும் டிசம்பர் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வழங்கப்பட உள்ள இந்த நிவாரணத்தொகையை பெற, டோக்கன்கள் வரும் இன்று (டிசம்பர் 14) பிற்பகல் முதல் வழங்க உள்ளதாக...

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர் கொள்முதல் விலை உயர்வு., ஆவின் பால் உயருமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக ஆவின் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்க படாததால் பலரும் அதிக விலைக்கு தனியார் நிறுவனத்திற்கு கொள்முதலை வழங்கினர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து பால்...

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 நாளை (டிச.15) வெளியீடு., புதியவர்களுக்கு ரூ.4,000? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் 1.06 கோடி தகுதியான குடும்ப தலைவிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில், முதற்கட்டமாக 7.35 லட்சம் பேருக்கு விடுபட்ட மாதங்களை சேர்த்து கடந்த மாதம் ரூ.3,000ஆக உரிமை தொகை வரவு...

தமிழக ரயில் பயணிகளே…, இந்த வழித்தடத்தில் மீண்டும் தொடங்கிய சேவை…, அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பொதுவாக மக்கள் பலருக்கு ரயில்களில் பயணம் செய்வது என்றால் கொள்ளை பிரியம். அதிலும், தொடர் விடுமுறை வந்து விட்டால் மலை பகுதிகளில் இயங்கும் ரயில் சேவையில் மக்கள் கூட்டம் அலைமோதும். அந்த வகையில், தமிழகத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடமாக உள்ளது. கடந்த சில...

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்., அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் உயர்வு? பரபரப்பான தகவலை வெளியிட்ட கர்நாடகா!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு துறைகளில் பணிபுரிய பெரும்பாலனோர் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப கர்நாடகா மாநிலத்தில் ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட 2.55 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவையும் விரைவில் அமல்படுத்த இருப்பதால், அடிப்படை ஊதியத்தில்...

தமிழக அரசு பள்ளிகளில் புது திட்டம்.., இனி இதையும் பின்பற்ற வேண்டும்.., பள்ளிகல்வித்துறை அதிரடி!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கல்வித் திறனுடன் சேர்ந்த கலைத்திறனிலும் நல்ல கைதேர்ந்தவர்களாக இருக்க பல புது புது திட்டங்களை தமிழக அரசு அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இப்போது பள்ளிக்கல்வித்துறை தமிழக அரசு பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது இனிவரும் நாட்களில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி என்ற திட்டத்தின்...

டிசம்பர் மாத மகளிர் உரிமைத் தொகை உங்களுக்கெல்லாம் வந்துருச்சா?? வெளியான முக்கிய தகவல்!!

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தமிழக்தில் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்டத்தில், சுமார் ரூ. ஒரு கோடி தமிழக மகளிர் இந்த திட்டத்தில் பயன்பெற்று வந்த நிலையில், மேல் முறையீட்டின் மூலம் கடந்த நவம்பர்...

திறந்தவெளியில் முட்டை, மாமிசம் விற்க தடை., ஒலிபெருக்கி இயக்கவும் கட்டுப்பாடு? முதல்வர் வெளியிட்ட அறிவிப்பால் ம.பி.யில் பரபரப்பு!!!

நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் நேற்று (டிச.13) முதல்வராக பதவி பிரமாணம் எடுத்துள்ள மோகன் யாதவ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதாவது உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் படி, மாநிலம் முழுவதும் திறந்தவெளியில் முட்டை, மாமிசம்...

தமிழகத்தில் இந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் அவ்வப்போது அகவிலைப்படி, சம்பள உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகிய வண்ணம் உள்ளது. அதே போன்று ஊழியர்கள் பலரும் தமிழக அரசுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில்...

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்களே., இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தேர்வுக்கான விடுமுறையும் அளிக்கப்பட உள்ளது. ஆனால் இந்த விடுமுறையின் போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி படுகர் இன மக்களின்...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -