நாடு முழுவதும் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசத்தில் நேற்று (டிச.13) முதல்வராக பதவி பிரமாணம் எடுத்துள்ள மோகன் யாதவ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதாவது உணவு பாதுகாப்பு விதிமுறைகளின் படி, மாநிலம் முழுவதும் திறந்தவெளியில் முட்டை, மாமிசம் விற்க தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் மாநிலம் முழுவதும் வழிபாட்டுத்தளங்களில், வரம்புக்கு மீறி சத்தத்துடன் ஒலிபெருக்கியை இயக்கக்கூடாது,. இந்த விதிகளை மீறியது தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட ஒலிபெருக்கிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் இந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!!!