தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசு துறைகளில் பணிபுரிய பெரும்பாலனோர் போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதற்கேற்ப கர்நாடகா மாநிலத்தில் ஆசிரியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள் உட்பட 2.55 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழுவையும் விரைவில் அமல்படுத்த இருப்பதால், அடிப்படை ஊதியத்தில் 40 சதவீதம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இதனால் மாநில அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்பட வாய்ப்புள்ளதால், ஒரு சில அரசுப் பணியிடங்களை அவுட்சோர்ஸிங் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளதாகவும் ,குறிப்பிட்டுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
பூர்ணிமாவுக்கு ஐஸ் வைக்கும் அர்ச்சனா.., கொந்தளிக்கும் மாயா.., பிக் பாஸ் சொன்ன தகவல்!!!