Thursday, May 16, 2024

மருத்துவம்

வெறும் ஒரு டோஸ் தடுப்பூசி – அவசர கால தேவைக்காக ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு இந்திய அரசு அனுமதி!!

மத்திய அரசு ஜான்சன் அண்டு ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி அளித்துள்ளது. கொரோனா எனும் கொல்லுயிரிக்கு எதிராக மக்களை காக்கும் ஆயுதமாக விளங்குவது தடுப்பூசி ஒன்றே. இந்தியாவில் தற்போது வரை கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய மூன்று தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு நிறுவனங்களும் தடுப்பூசிக்கான விண்ணப்பத்தை...

பள்ளி திரும்பும் மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டயாமில்லை – உலக சுகாதார நிறுவனம்!!

பள்ளி திரும்பும் மாணவர்களுக்கு தடுப்பூசி கட்டயமில்லை என்று அனைத்துலக பொதுச் சுகாதாரத்திற்கான ஒருங்கிணைந்த அமைப்பான உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது உலகில் எங்கு பார்த்தாலும் கொரானா மற்றும் தடுப்பூசி பற்றிய பேச்சுகளும், விவாதங்களும் தான் எழுந்து வருகிறது. உலகின் பல நாடுகளில் இரண்டாம் அலையின் தாக்கம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. புதிதாக மூன்றாவது அலை...

கொரோனா நோயாளிகளை தாக்கும் மாரடைப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மீண்ட நோயாளிகளை மாரடைப்பு தாக்குவதாக ஒரு ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் லேன்சட் மருத்துவ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. மனித குலம் கொரோனா என்ற பெயரை கேட்டாலே நடுநடுங்கிப் போய் உள்ளது. இந்த நோய் தொற்று ஏற்பட்டு குணமடைத்தவர்களுக்கு கூட பல பின் பாதிப்புகள் ஏற்பட்டு அவதிப்பட்டு வருகின்றனர்....

தடுப்பூசி தட்டுப்பாட்டால் திணறும் மாநிலங்கள் – இரண்டாம் தவணை செலுத்த முடியாமல் மக்கள் ஏமாற்றம்!!

கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து இந்தியாவில் பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. மக்கள் கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்தியா கொரோனா தடுப்பூசி போடும் பணியை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கியது. தொடக்கத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டினார். பின்பு ஏப்ரல்...

கேரளாவில் பீதியை கிளப்பும் ஜிகா வைரஸ்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய தமிழக அரசு!!!

கேரளாவில் டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவினால் ஜிகா வைரஸ் பரவி வருகிறது. தற்போது இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக அம்மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா இரண்டாம் அலை கட்டுக்குள் வரும் வேளையில் அடுத்த தலைவலியாக ஜிகா வைரஸ் உருவாகியுள்ளது. தற்போது கேரளாவில் 19 பேர் வரை இந்த ஜிகா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிகா வைரஸ்...

தேங்காய் சைஸில் சிறுநீரக கல்.. 17 வயது சிறுவன் வயிற்றிலிருந்து அகற்றம்!!!

கொல்கத்தாவை சேர்ந்த 17 வயது சிறுவன் வயிற்றிலிருந்து தேங்காய் சைஸில் சிறுநீரக கல் ஒன்று தற்போது வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்த மும்பையை சேர்ந்த மருத்துவருகளுக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த ரூபன் ஷேக்கா என்ற 17 வயது சிறுவன், பிறக்கும் போதே  Exposed Urinary Bladder...

கொரோனா நோயாளிகளை தாக்கும் அவஸ்குலர் நெக்ரோசிஸ்… வெளிவந்த பகிர் தகவல்!!

தற்போது கொரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகி சிகிச்சை எடுத்துக்கொண்ட நோயாளிகள் சில பேருக்கு அவஸ்குலர் நெக்ரோசிஸ் என்ற புதிய நோய் பாதிப்பு ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவஸ்குலர் நெக்ரோசிஸ் (Avascular Necrosis) என்பது எலும்புக்கு இரத்த ஓட்டம் குறைதல் அல்லது குறுக்கீடு செய்வதன் விளைவாக ஏற்படும் எலும்பு திசுக்களின் மரணம் ஆகும். காயங்கள், மருத்துவ சிகிச்சைகள் மற்றும் மருந்துகள்...

மில்லியன் கணக்கில் கொரோனா தடுப்பூசிகளை பிற நாடுகளுக்கு வழங்கவுள்ள ஜப்பான்.. வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்!!!

ஜப்பான் இந்த வாரத்தில் தனது அண்டை நாடுகளுக்கு மில்லியன் கணக்கில் கொரோனா தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு மந்திரி தோஷிமிட்சு மொடேகி தெரிவித்துள்ளார். உணவு தட்டுப்பாடு இருந்த காலம் மலையேறி தற்போது உலக நாடுகள் பலவற்றில் கொரோனா தடுப்பூசிக்கே தட்டுப்பாடு நிலவுகிறது. அந்த அளவுக்கு கொரோனா தொற்று நோய் கிருமி மனிதர்களை பாடாய் படுத்தி...

புதிதாக இந்தியாவில் வரவிருக்கும் இரண்டு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள்.. எங்கெங்கு தெரியுமா??

இந்தியாவில் புதிதாக ஐதராபாத் மற்றும் புனேவில் கூடுதலாக இரண்டு புதிய தடுப்பூசி ஆய்வகங்கள் திறக்கப்பட உள்ளன. கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வாக உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் தற்போது இந்தியாவில் பல்வேறு...

போற போக்க பார்த்தா கொரோனாவ மிஞ்சிரும் போல.. தமிழகத்தில் அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை பாதிப்பு..

கொரோனாவுக்கு சரி சமமாக கருப்பு பூஞ்சை தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. ஜூலை 2 ஆம் தேதி நிலவரப்படி இந்த கருப்பு பூஞ்சை தொற்றால் 3438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவையில் தொற்று முற்றியதால் 30 பேருக்கு கண்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றிலிருந்து மீண்ட நோயாளிகளை தாக்கும் பேராபத்தாக இந்த கருப்பு பூஞ்சை...
- Advertisement -

Latest News

சர்வதேச அளவிலான கால்பந்தில் இருந்து ஓய்வை அறிவித்த இந்திய கேப்டன்…, அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இந்திய அளவில் கால்பந்து ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் ஒரு வீரர் என்றால் அது சுனில் சேத்ரி தான். இவர் இந்திய அணிக்காக 94 கோல்களை அடித்துள்ளார்....
- Advertisement -