Tuesday, May 21, 2024

தகவல்

“அரசியல் கட்சிகளின் வாக்குறுதியில் இலவசம் இடம்பெறக்கூடாது”., உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!!!

நாடு முழுவதும் 2024 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சிகள் பலவும் பொதுமக்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இலவசங்களை வழங்குவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்க தடை விதிக்க...

TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி  பெறுவதற்கான சுலபமான வழி? உடனடியாக பயன் பெறுங்கள்!!!

TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி  பெறுவதற்கான சுலபமான வழி? உடனடியாக பயன் பெறுங்கள்!!! தமிழகத்தில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான "குரூப் 4" போட்டித் தேர்வை, ஆண்டுதோறும் TNPSC தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பு 2024ஆம் ஆண்டில் 6,244 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இதன் எழுத்துத் தேர்வு...

நான் உலக கோப்பைகளை என் குழந்தைகளாக பார்க்கிறேன்..  மனம் திறந்த ஹர்திக் பாண்டியா!!

IPL 2024 தொடர் நாளை ( மார்ச் 22) முதல் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இந்த சீசனின் துவக்க ஆட்டத்தில் CSK மற்றும் RCB அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கிடையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது 5 முறை ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி,...

கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு நற்செய்தி., உங்க இஷ்டத்துக்கு பில் செலுத்தலாம்? ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு!!!

இன்றைய காலகட்டத்தில் வங்கி வாடிக்கையாளர்கள் பலரும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை எளிதாக மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் இதற்கான பில்லிங் சுழற்சி மற்றும் பில் செலுத்த வேண்டிய தேதியை வங்கி நிறுவனங்களே தீர்மானிக்கின்றனர். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்களும், குறிப்பிட்ட நேரத்தில் பணம் செலுத்த பல்வேறு சிரமங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி...

பிக்பாஸ் ரசிகர்களே ரெடியாகுங்க.., BB சீசன் 7 கொண்டாட்டம் தயார்.., எப்பன்னு தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியின் TRP ரேட்டை டாப்பில் வச்சிருந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். இந்நிகழ்ச்சி 6 சீசன்களையும் கடந்து 7வது சீசனும் கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்திருந்தது. எந்த சீசனிலும் இல்லாத அளவிற்கு தற்போது வரை BB 7 போட்டியாளர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்...

வங்கி வாடிக்கையாளர்களே., ஞாயிற்றுக்கிழமை அனைத்து வங்கிகளும் செயல்படும்? ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!!

நாடு முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டும் தான் வேலை என்ற கோரிக்கையை நீண்டகாலமாக வங்கி ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகிறது. இந்த சூழலில் நடப்பு 2023-24ஆம் நிதியாண்டில் கடைசி நாள் (மார்ச் 31) ஞாயிற்றுக்கிழமை வருவதால், வங்கிகள் மூடி இருக்குமா? என பலரும் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரிசர்வ்...

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விநியோகம் செய்யும் பணி., மீண்டும் நிறுத்தம்? வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!!!

தமிழகத்தில் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் "கலைஞர் மகளிர்  திட்டம்" செயல்படுத்துவதற்காக, புதிய ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தப்பட்டது. தற்போது இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருவதால், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரேஷன் கார்டு பணியை மீண்டும் தொடங்க இருப்பதாக தெரிவித்து வந்தனர். அதன்படி ரேஷன் கார்டு அச்சிடும் பணியும் தொடங்கி...

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளையுடன் நிறைவு., இந்த தேதியில் ரிசல்ட்., வெளியான அப்டேட்!!!

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்ற தேர்வுகளில் தமிழ் தேர்வு எளிதாகவும், ஆங்கிலம், இயற்பியல் போன்ற தேர்வுகள் கடினமாகவும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, நாளையுடன்...

அதிமுக-வின் முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக-வின் முன்னாள் அமைச்சரான சி.விஜயபாஸ்கர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கை, வருமான வரித்துறை தொடுத்திருந்தது. அதன் பேரில் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடைபெற்றதன் தொடர்ச்சியாக, இன்று (மார்ச் 21) மதுரையை சேர்ந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். தமிழக குடும்ப தலைவிகளே., மக்களவை தேர்தலால் ரூ.1,000க்கு சிக்கலா?...

தமிழகத்தில் தொடர்ந்து மாறும் காய்கறிகளின் விலை…, ஒரு கிலோவின் முழு நிலவரம் உள்ளே!!

தமிழகத்தை பொறுத்த வரையில் தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தை அடிப்படையாக கொண்டு தான் அன்றைய தினத்திற்கான காய்கறிகளின் விலை நிர்ணயம் செய்யப்படும். அந்த வகையில், கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வெயில் வெளுத்து வாங்கி வந்ததால், காய்கறிகளின் விளைச்சல் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால், காய்கறிகளின் வரத்து குறைந்து அதன் விலை அதிகரித்து வருகிறது....
- Advertisement -

Latest News

TNPSC பொதுத்தமிழ் இலக்கண விளக்கம் Part 1

https://www.youtube.com/watch?v=oTSYwpEJuW8  Enewz Tamil டெலிக்ராம் TNPSC குரூப் 2, 2ஏ தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!!
- Advertisement -