Monday, May 6, 2024

உலகம்

டிரம்ப் அதிபர் தேர்தலுக்கு சீனாவிடம் உதவி – டிரம்ப்க்கு எதிராக புத்தகம் எழுதிய ஜான் போல்டன்..!

ஜான் போல்டன் அமெரிக்க முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆவார்.இவர் ஒரு வெள்ளை மாளிகை நினைவுகள் என்று புத்தகம் ஒன்று எழுதி உள்ளார்.இந்த புத்தகம் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடபோவதாக அறிவித்துள்ளார்.அந்த புத்தகத்தில் வரும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற சீனாவை நாடினாரா என்று எழுதியுள்ளதாக செய்தி ஒன்று கசிந்துள்ளது. மணிப்பூரில் மாநிலங்களவை...

சென்னையில் தீவிரமாகும் ஊரடங்கு விதிமுறைகள் – காவல் ஆணையர் மக்களளுக்கு வேண்டுகோள்…!

தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது அதுவும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாவட்டங்கள்தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.கொரோனாவுக்கு சென்னையில் மட்டும் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.எனவே சென்னை மற்றும் பிற 3 மாவட்டங்களுக்கு இன்று நாள்ளிரவு முதல் ஜூன் 30வரை முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.இதனையடுத்து,ஊரடங்கு போடப்பட்ட மாவட்டங்களில் விதிமுறையும்...

இந்தியா – சீனா வீடியோ கால் – சமரசத்திற்கு தேதி குறித்த ரஷ்யா..!

இந்தியா-சீனா இடையே எழுந்திருக்கும் பதற்றமான சூழலில் இரு நாடுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க ரஷ்யா வீடியோ கான்பரன்சிங் அழைப்பு விடுத்துள்ளது. வீடியோ கான்பரன்சிங் அணு ஆயுத பலம் கொண்ட இந்திய-சீன ராணுவம் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் சர்வதேச நாடுகளின் பேசு பொருளாக மாறிவிட்டது. இந்த சூழலில் சண்டை போட்ட இரு நாடுகளைக் கட்டுப்பாட்டில் வைக்க ரஷ்யா வீடியோ...

அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம் – மாநில அரசு உத்தரவு…!

கொரோனா நோய் தொற்று நாடு முழுவதும் குறையாமல் தான் இருக்கிறது இதனால் பெருமளவில் பாதிப்பும் பொருளாதாரமும் வீழ்ந்துள்ள நிலையில் தெலுங்கானாவில் சம்பள குறைப்பு உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளுக்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 6000mAh பேட்டரியுடன் டெக்னோ பவர் 2 – இந்தியாவில் அறிமுகம்…! சம்பளத்தில் பிடித்தம் டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி...

கொரோனாவிற்கு தன்சானியா மூலிகை மருந்து – வைரலான தகவல் உண்மையா!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தாக்கம் இன்னும் குறையாமல் தான் இருக்கிறது.ஆனால் இந்த கொரோனாவுக்கு எல்லா நாடும் முறையான மருந்தை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் சில பொய்யான தகவலும் கொரோனா மருந்து உள்ளது எனவும் தப்பான வதந்திகள் பரவி வருகின்றன. புதிய உச்சத்தில் பெட்ரோல், டீசல் விலை...

சீனாவின் திட்டமிட்ட தாக்குதல் LACயை கண்டிப்பாக மதிக்க வேண்டும் – இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டனம்…!

இந்திய - சீன லடாக் எல்லையில் இருநாட்டு ராணுவப் படைகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத், முப்படை தளபதிகள், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டார். வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய சீனா...

ஊரடங்கு எங்களுக்கு இனி தேவை இல்லை – மாநில முதல்வர் பேட்டி…!

கொரோனா தாக்கம் இன்னும் குறையாமல் தான் இருக்கிறது.எனவே நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பயிருக்கும் நிலையில்  இனி ஊரடங்கு தேவை இல்லை கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். எங்களுக்கு இனி ஊரடங்கு தேவையில்லை கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சர் எடியூரப்பா பெங்ளூரில் உள்ள சங்கர மடத்துக்கு சாமி தர்சனம் செய்ய வந்தார்.பின் சாமி தரிசனம் முடிந்த பின்...

வீரமரணம் அடைந்த 20 ரியல் ஹீரோக்களின் பெயரை வெளியிட்ட இந்திய ராணுவம்…!

இந்தியா சீனா எல்லை லடாக்கில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்தியா-சீனா எல்லை மோதலில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் பெயர்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. சண்டை வேணாம் – பேச்சுவார்த்தைக்கு அழைத்த சீனா…! இந்தியா சீனா மோதல் கிழக்கு லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் மோதலில் வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் பெயர்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.இராணுவம்...

சண்டை வேணாம் – பேச்சுவார்த்தைக்கு அழைத்த சீனா…!

இந்திய- சீன லடாக் எல்லை பிரச்சனை காட்டு தீ போல் இருக்கிறது.இருநாட்டு வீரர்களும் சண்டையிட்டுக் கொண்டனர் அதுமட்டுமில்லாமல் ராணுவ வீரர்கள் சிலரை வீரமரணமும் அடைந்தார்கள்.எனவே சீனா இதுகுறித்து இந்தியாவிடம் சண்டை வேணாம் பேச்சுவார்த்தைக்கு தயார் என அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு. லடாக் எல்லை பிரச்னை குறித்து அனைத்து கட்சியுடன் கூட்டம் – மோடி அறிவிப்பு…! சண்டை வேணாம்...

லடாக் எல்லை பிரச்னை குறித்து அனைத்து கட்சியுடன் கூட்டம் – மோடி அறிவிப்பு…!

இந்தியா-சீனா எல்லையான லடாக் பிரச்சனை வெகு நாட்களாக சரி செய்யாமல் இப்பொழுது எல்லைப் பிரச்சினை பயங்கர அளவில் ஆரம்பித்துள்ளது.நேற்று இரவு சீனா இந்தியா ராணுவர்களுக்குள் இடையே  கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பெரும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலால் ராணுவ வீரக்கல் பலியாகினர் மற்றும் சிலரை காயமடைந்த நிலையில் இருக்கின்றனர் எனவே இந்த பிரச்சனை குறித்து அனைத்து...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -