Monday, May 20, 2024

உலகம்

மேற்குவங்கத்தில் போலி தடுப்பூசி முகாமில் ரூ.1கோடி மோசடி – மத்திய அரசுக்கு கடிதம்

மேற்கு வாங்க மாநிலத்தில் போலி தடுப்பூசி முகாம் மூலம் மோசடி செய்துள்ளனர். தடுப்பூசி முகாமில் கொல்கொத்தா நடிகையும் திரிணமூல் காங்கிரஸ் எம்.பியும் ஆன மிமி சக்கரவர்த்தி மற்றும் பலரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர், தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைவருக்கும் வாந்தி, வயிற்று வலி, நீர்சத்து குறைவு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. போலி தடுப்பூசி முகாம் நடத்தி ரூ.1 கோடி...

கோவாக்சின் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிரேசில்… முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு!!!

பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து 324 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 2 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை தற்போது பிரேசில் நாட்டு அரசு ரத்து செய்ததுள்ளது. பெருகி வரும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வாக உள்ளது. கொரோனா இரண்டாம் அலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்ததில் தடுப்பூசியின் பங்கு இன்றியமையாதது. பல்வேறு உலக...

இந்தியாவில் நடந்த பகீர் சம்பவம் ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று டோஸ் – பெண் பரப்பு குற்றச்சாட்டு!!!

உலகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக பல்வேறு உயிரிழப்புகளும் பொருளாதார இழப்புகளும் நாள்தோறும் ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க ஒரு வழி தடுப்பூசி தான் என அறிஞர்கள் கூறிவருகின்றனர். பெண்ணுக்கு ஒரே நாளில் மூன்று டோஸ் தடுப்பூசி... முதலில் தடுப்பூசி போடுவதில் மிகுந்த தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக தடுப்பூசி போட்டு வருகின்றனர்....

விமானம் புறப்பட்ட சில வினாடியில் ஒடுபாதையில் குதித்த பயணி – விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு!!!

அமெரிக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட விமானத்தில் இருந்து ஓடுபாதையில் திடிரென்று குதித்த பயணி.உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த பயணி அத்துமீறி விமானத்தில் இருந்து குதித்ததால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட சில வினாடியில் ஓடுபாதையில்...

இந்தியாவிற்கு வரும் மாடர்னா தடுப்பூசிகள் – இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்துக்கு அனுமதி!!!

கொரோனா நோயினால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கான மருந்து இன்னும் எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை, முதல் கட்டமாக இந்த நோயை எதிர்த்து போராடவும் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசிகள் மட்டுமே மக்களுக்கு செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவசரகால பயன்பாட்டிற்காக்க அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசியை செலுத்த மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அனுமதி அளித்துள்ளது. இந்தியாவிற்கு மாடர்னா...

திருநங்கைகளுக்காக திறக்கப்பட்ட முதல் பள்ளிக்கூடம் – மும்பையில் ஆரம்பம்!!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் திருநங்கைக்கு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக திருநங்கைக்கு திறக்கப்பட்ட பள்ளிக்கூடம் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் திருநங்ககைகளுக்காக பள்ளிக்கூடம் இந்தியாவில் கல்விக்கான மதிப்பு அதிகரித்து வருகின்றது. மக்களும் கல்விக்காக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்காக ஸ்பெஷல் சில்றேன்களுக்காக பள்ளிக்கூடம் கல்வி நிறுவனங்களை உள்ளன. அதேபோல் இப்பொழுது முமபையில் திருநங்கைக்காக மகாசக்தி அறக்கட்டளை மூலமாக பள்ளிக்கூடம்...

பெண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்?? தென் ஆப்பிரிக்கா அரசுக்கு எதிராக வலுக்கும் கண்டனம்!!!

தென் ஆப்பிரிக்கா அரசு பெண்கள் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்பதை சட்டப்பூர்வமாக்கும் முன்மொழிவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதற்கு அந்நாடு முழுக்க அரசுக்கு எதிராக கண்டணங்கள் வலுத்துள்ளன. தென் ஆப்பிரிக்காவில் ஏற்கனவே ஆண்கள் பல மணம் புரியலாம் என்பது சட்டப்பூர்வமானதுதான்.  தற்போது பெண்களுக்கு அது போன்ற ஒரு சட்டத்தை இயற்ற அந்நாட்டு அரசு பிறப்பித்த...

இந்திய வரைபடத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் நீக்கம் – டிவிட்டர் நிறுவனம் மீது வழக்கு பதிவு!!!

இந்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் கடந்த சில நாட்களாக அடிக்கடி மோதல் ஏற்பாடு வருகின்றன. இதனால் ட்விட்ட்ர் நிறுவனம் சர்ச்சைக்குரிய காரியத்தை செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை தனி தனியாக இந்திய வரப்படத்தில் இருந்து பிரித்துக்காட்டியுள்ளது. இதனால் ட்விட்டர் நிறுவன இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய வரைபடத்தில் இருந்து ஜம்மு லடாக்...

12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி –  இந்தோனேசியா அரசு அறிவிப்பு!!!

இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ, 12 வயது மேற்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அறிவித்து உள்ளார். 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு ஓயாமல் அடுத்தடுத்த அலைகளாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தற்போது இரண்டாம் அலை தொற்று இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இருந்தாலும் இந்நிலையில் இருந்து பல நாடுகள் முழுதாக மீண்டு...

அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா.. திணறும் உலக நாடுகள்!!

உலக நாடுகளில் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸினால் ஏற்படும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இரண்டாம் அலை தீவிரமாக பரவியதற்கு காரணம் உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா. இது தவிர உலக சுகாதார மையமும் மக்களிடையே பரவிய கொரோனா வைரஸ் வகைளிலேயே உருமாறிய டெல்டா வகை கொரோனாதான் அதிக...
- Advertisement -

Latest News

UG நீட் தேர்வர்களே., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பு!!!

நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, கடந்த மே 5ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 557 நகரங்களில் லட்சக்கணக்கான மாணவ...
- Advertisement -