இந்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் கடந்த சில நாட்களாக அடிக்கடி மோதல் ஏற்பாடு வருகின்றன. இதனால் ட்விட்ட்ர் நிறுவனம் சர்ச்சைக்குரிய காரியத்தை செய்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கை தனி தனியாக இந்திய வரப்படத்தில் இருந்து பிரித்துக்காட்டியுள்ளது. இதனால் ட்விட்டர் நிறுவன இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வரைபடத்தில் இருந்து ஜம்மு லடாக் நீக்கிய ட்விட்டர்!!!
இந்திய மத்திய அரசு ஒரு சில மாதங்களுக்கு முன் சமூகவலைத்தளங்களுக்கான புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. அதை அணைத்து சமூக வலைத்தளங்களும் ஒப்புக்கொண்டான ஆனால் ட்விட்டர் நிறுவனம் மட்டும் இந்த விதிமுறைகளை மறுத்தது. இதனால் கடந்த ஒரு வரமாக இந்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்துக்கும் அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் ட்விட்டரில் உள்ள Tweep Life என்ற பக்கத்தில உள்ள உலக வரைபடத்தில் இந்தியாவில் இருந்து ஜம்மு மற்றும் லடாக்கையும் நீக்கியுள்ளார்.
இநித்ய வரைபடத்தில் இருந்து ஜம்மு – காஷ்மீரை பிரித்து தனி நாடாக காட்டியுள்ளனர் அதுமட்டுமில்லாமல் சீனாவில் உள்ளது பகுதியாக லடாக்கை காட்டியுள்ளனர். இது போன்ற செயல்களால் ட்விட்டர் மீது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது இந்திய அரசு. மக்கள் அனைவரும் அணைத்து சமூகவலைத்தளங்களிலும் ட்விட்டரை தடை செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்திய வரைபடத்தை தவறாக சித்தரித்து காட்டியதற்காக ட்விட்டர் நிறுவன இயக்குனர் மணீஷ் மகேஸ்வரி மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு மற்றும் தொழில்நுட்ப சட்டப்பிரிவின் கீழ் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்