Wednesday, May 8, 2024

உலகம்

அமெரிக்கா வெள்ளை மாளிகையில் அமெரிக்க இந்திய கூட்டம்…! இந்திய தூதர் தரன்ஜித் சிங் சாந்து தகவல் !!!

சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க-இந்திய நல்லுறவை பேணி காக்கும் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த முக்கிய கூட்டத்தில் அமெரிக்காவின் இந்திய தூதரான  தரன்ஜித் சிங் சாந்து பங்கேற்றார். மேலும் இந்த கூட்டத்தில் இரு நாட்டை சார்ந்த முக்கிய தலைவர்களும்  பங்கேற்றனர். ஜோ பைடன் அமெரிக்கா அதிபரான பிறகு இந்தியா சார்பாக கலந்து கொள்ளும்...

அமேசானை ஏமாற்றி வந்த சீன நிறுவனம் – 19 சீன பொருட்களை விற்க தடை விதித்தது!!!

அமேசானை ஏமாற்றிய சீன நிறுவனம். அமேசான் தளத்தில் போலியான பொருட்களை வைத்து ரூ.7400 கோடி வரை வாடிக்கையாளர்களை ஏமாற்றி விற்று வந்ததற்க்காக 19 பொருட்களை தடை செய்தது அமேசான். அமேசானில் 19 சீன பொருள்களை விற்க தடை... உலகில் மக்கள் அனைவரும் ஆன்லைன் மூலமே இப்பொழுது அனைத்து பொருட்களையும் வாங்கி விடுகின்றனர். வீட்டிற்கு தேவையான பொருட்கள் அலுவலகத்துக்கு...

கனடாவில் 486 பேர் பலி – வரலாறு காணாத அளவுக்கு வெப்ப தாக்கம் உருவாகியுள்ளது!!!

கொரோனாவின் நோய் தொற்றால் அதிகம் உயிர்பலிகள் போகிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கனடாவில் ஏற்பட்டுள்ள அவல நிலை, கனடாவில் வெப்ப அலை காரணமாக இதுவரை 486 பேர் பலியாகியுள்ளனர், இதுவரை வரலாறு காணாதளவிற்கு வெப்பநிலை தாக்கம் ஏற்பட்டுள்ளதாம். வெப்ப தாக்கத்தால் 486 பேர் பலி... உலக நாடுகள் அனைத்தும் பருவ நிலை மாற்றத்தை பார்த்து அஞ்சி வரும்,...

எதிர்காலத்தில் டெல்டா வைரசால் உலக நாடுகளுக்கு ஆபத்து – உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவல்!!!

உலக சுகாதார நிறுவனம், இனி வரும் காலங்களில் 96 நாடுகளில் டெல்டா வகை கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தும் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இந்த வைரசால்...

கொரோனா இருக்கிறதா என்று முகக்கவசம் மூலம் தெரிந்து கொள்ளலாம் – ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு!!!

கொரோனா என்னும் கொடிய நோயானது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயினால் பலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த நோய்க்கான மருந்துகளை இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை இதற்கான முழு முயற்சிகளை பல நாட்டின் மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கவனம் செலுத்தி வருகின்றர்ன், இந்த நிலையில் எம்ஐடி மற்றும் ஹார்வர்டு பல்கலைக் கழக்கைத்தை சேர்ந்த பொறியாளரும்...

அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை – சவரனுக்கு ரூ.296 உயர்வு!!!

தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை திடிரென்று தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதிரடியாக உயர்ந்தது இதனால் மக்கள் அதிர்ச்சி அடையந்துள்ளனர். மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை... தங்கம் என்றால் பெண்கள் உயிரையே விடுவார்கள். பெண்களுக்கு தங்கத்தின் மீது அதிக மோகம் எப்போதுமே இருந்து வருகிறது....

கேஸ் சிலிண்டரின் விலை தமிழகத்தில் மீண்டும் உயர்ந்தது – அதிர்ச்சியில் மக்கள்!!!

தமிழகத்தில் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு ஜூலை 1 ஆம் தேதி நள்ளிவிரவிலிருந்து அமலுக்கு வந்தது. நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலைதான் உயர்ந்து வரும் இதனால் சாமானிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பொழுது சமையல் எரிவாயு ஆனா கேஸ் சிலிண்டெரின் விலையை அரசு உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு நேற்று...

கொரோனா பரவலை சிறப்பாக கையாண்டதில் தமிழகம் தான் முதலிடம் – லோக்கல் சர்க்கிள் அமைப்பின் ஆய்வில் தகவல்!!!

கொரோனா நோய் தொற்றால் உலகமே அதிர்ந்து போய்யுள்ளது, இந்த நோயால் அதிக உயிர் பலிகள் மற்றும் பொருளாதர வீழ்ச்சி என பலவற்றை கடந்த 2020 முதல் கண்டு வருகிறோம். கொரோனா பரவலை தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசும் போராடி வருகின்றன. இந்நிலையில் கொரோனா 2 வது அலையின்போது நோய் பரவலை நன்று திறமையாக...

பிரான்சில் கொரோனா நான்காம் அலை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!!

பிரான்ஸ் நாட்டில் உருமாறிய கொரோனா தொற்றால் நான்காம் அலை ஏற்பட கூடும் என்று பிரான்ஸின் அறிவியல் ஆலோசகர் அர்னாட் ஃபோண்டனெட் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். உலக நாடுகளில் உருமாறிய டெல்டா ரக கொரோனா வைரசால் உலக நாடுகளில் இரண்டாம் அலை பரவல் ஏற்கனவே உருவாக்கியது. இந்தியாவில் உச்சத்தை தொட்ட கொரோனா பரவல் தற்போது குறைந்துள்ளது. இந்தியாவில் ஏற்பட்ட...

பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லையா ? – பெற்றோரை போய் சாகுங்கள் என்று கூறிய கல்வித்துறை அமைச்சர்!!!

பள்ளி கட்டணங்கள் அதிகம் வசூலித்து வருவது வழக்கம் அதுவும் நம் நாட்டில் அடிக்கடி புகார்கள் வருவது வழக்கம். இந்நிலையில் மத்திய பிரதேஷம் மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் அதிக பள்ளி கட்டணம் வசூலிக்கிறார்கள் எனவே தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சரை பார்த்து புகார் அளித்துள்ளனர் மாணவர்களின் பெற்றோர்கள். அப்பொழுது அதில்...
- Advertisement -

Latest News

ஐபிஎல் 2024:  புள்ளி பட்டியலில் கிங்மேக்கர் யார்?? முழு விவரம் இதோ!!

 ஐபிஎல் தொடரின் 17 வது சீசன் விறுவிறுப்பாகவும், கடைசி ஓவர் வரை, வெற்றி யார் பக்கம் இருக்கும் என்று எதிர்பார்ப்புடன் கடந்த மார்ச் 22ம் தேதி...
- Advertisement -