தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்தது. கடந்த மூன்று நாட்களாக குறைந்து வந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை திடிரென்று தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்பட்டது. அதிரடியாக உயர்ந்தது இதனால் மக்கள் அதிர்ச்சி அடையந்துள்ளனர்.
மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை…
தங்கம் என்றால் பெண்கள் உயிரையே விடுவார்கள். பெண்களுக்கு தங்கத்தின் மீது அதிக மோகம் எப்போதுமே இருந்து வருகிறது. தங்கம் வாங்கி குவிப்பதில் தென்னிந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.தங்கத்தின் விலை தினந்தோறும் ஏற்றம் இறக்கமுடன் இருக்கும். இருந்தாலும் பெண்கள் விடுவதில்லை தங்கத்தில் அதிக முதலீடு செய்வார்கள்.இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை முதல் குறைந்து வந்த தங்கத்தின் விலை நேற்று மாலை சென்னையில் திடிரென்று விலை உயர்ந்தது.
இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ.4406 விற்று வந்தனர் அனால் மேற்று மாலை நிலவரப்படி ரூ.37 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4443க்கு விற்க தொடங்கினர்.அதே போல் ஒரு சவரன் ரூ.35,248க்கு விற்று வந்த தங்கம் ரூ.296 உயர்ந்து ரூ.35,544 என்ற நிலவரத்தில் விற்கப்படுகிறது.சென்னையில் உள்ள அதே விலையில்தான் திருச்சி, கோவை, மதுரை போன்ற மாவட்டங்களிகள் விற்பனை செய்து வருகின்றனர்.ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.73.30 விற்று வந்த நிலையில் கிராமிற்கு ரூ. 1.20 கூடி ஒரு கிராம் ரூ.74.10க்கு விற்பனையாகி வருகிறது. இந்த திடீர் விலை மாற்றத்தால் மக்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்