Sunday, May 5, 2024

அரசியல்

“உங்கள் கனவு நிறைவேறும்” – ரஜினிக்கு வாழ்த்து கூறி நடிகர் ராகவா லாரன்ஸ் ட்வீட்!!

காலையில் நடிகர் ரஜினிகாந்த தனது கட்சி குறித்து அறிவித்ததில் இருந்து பல தரப்பினரிடம் இருந்து ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் வருகின்றன. அவர்களில் ரஜினியின் தீவிர ரசிகரான நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஆதரவை அவருக்கு தெரிவித்துள்ளார். அரசியல் களம்: தமிழகத்தில் 2021 மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அடுத்த ஆண்டு தான் கட்சி...

‘தமிழக மக்களுக்காக எனது உயிர் போனாலும் மகிழ்ச்சி தான்’ – நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று பிற்பகல் வரும் ஜனவரி மாதத்தில் கட்சி துவக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதனை ட்விட்டரில் உறுதி செய்துள்ள அவர் தற்போது அது குறித்து நிருபர்களுக்கு பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். தமிழக அரசியலில் மாற்றம்: அடுத்த ஆண்டு மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பல எதிர்பார்ப்புகளை அனைவர்...

‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’ – நடிகர் ரஜினிகாந்த்!!

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளில் பல்வேறு அரசியல் கட்சிகள் இறங்கி உள்ளன. இந்த தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியும் போட்டியிட உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்னர் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கட்சி...

20 % இட ஒதுக்கீடு வேண்டும் – அன்புமணி ராமதாஸ் கோரிக்கை !!

வன்னிய சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதற்காக பா.மா.க.,வினர் சென்னையில் இன்று போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் மிக மிக பின்தங்கிய நிலையில் இருக்கிறார்கள். வேலையிலும், கல்வியிலும் 20% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பா.மா.க இளைஞரணி தலைவரும், ராஜ்யசபா...

“நண்பர் ரஜினிகாந்திடம் என் கட்சிக்காக ஆதரவு கேட்பேன்” – நடிகர் கமல் ருசிகர பேட்டி!!

தேர்தலின் போது அனைவரிடமும் ஆதரவு கேட்கும் போது தனது நண்பர் ரஜினிடமும் ஆதரவு கேட்க இருப்பதாக நடிகர் கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார். அவரது கட்சியில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இணைந்துள்ளதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அரசியல்: 2021 மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று...

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி – முக்கிய பொறுப்பு வழங்கிய கமல்!!

கடந்த 1995 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, நடிகர் கமல்ஹாசனின் "மக்கள் நீதி மய்யம்" கட்சியில் இணைந்துள்ளார். அவருக்கு கட்சியில் முக்கியமான பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. "மக்கள் நீதி மய்யம்" தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் முக்கியமான பணிகளில் இறங்கியுள்ளது. இந்த சட்டமன்ற...

காவல்துறை SI போட்டி தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு – சீமான் வலியுறுத்தல்!!

காவல்துறை துணை ஆய்வாளருக்கான போட்டி தேர்வுகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் "நாம் தமிழர்" கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். காவல்துறை தேர்வு: தமிழகத்தில் காவல்துறையில் உள்ள துணை ஆய்வாளருக்கான 969 காலிப்பணியிடங்களை...

‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது இந்தியாவின் தேவை – பிரதமர் மோடி உரை!!

இன்று அரசியலமைப்பு தினம் காணொலி காட்சி மூலம் கொண்டாடப்பட்டது. அதில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் தேவை என்றும் தனது உரையில் கூறியுள்ளார். அரசிலமைப்பு தின கொண்டாட்டம்: நவம்பர் 26,...

நாடாளுமன்ற தேர்தலில் அமைக்கப்பட்ட பா.ஜ உடனான கூட்டணி தொடரும் -முதலமைச்சர் உரை!!

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தலைவர் மற்றும் சில அமைச்சர் ஆகியோருடன் கலந்துக்கொண்டார். அந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி புதிய திட்டங்களால் நிலத்தடி நீர் மட்டம் உயரம் மற்றும் அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவின் கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளார். விழாவில்...

உள்துறை அமைச்சர் அமித்ஷா மீது தாக்குதல் முயற்சி – சென்னையில் பரபரப்பு!!

இன்று சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடைப்பயணத்தின் போது ஒருவர் அவர் மீது பதாகை கொண்டு தாக்க முயற்சி செய்தார். அவரை பிடித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இந்த செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை வருகை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு பல்வேறு வளர்ச்சி மற்றும்...
- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -