Saturday, April 27, 2024

வானிலை

தமிழகத்தில் இரண்டு நாட்கள் வெயில் கொளுத்தும் – அம்பன் புயலால் வானிலை மையம் எச்சரிக்கை..!

அம்பன் புயல் வடக்கு நோக்கி நகர்ந்த காரணத்தால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அம்பன் புயல்: தமிழகத்தில் மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பல மாவட்டங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில்...

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை மையம்..!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான...

அம்பன் புயல் அவ்ளோதான் – வலுவிழந்து கரையைக் கடக்கும் என தகவல்..!

வங்கக்கடலில் அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்று இருந்த அம்பன் புயல் வலுவிழந்து அதி தீவிர புயலாக உருவெடுத்து உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. அம்பன் புயல்: நேற்று மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூப்பர் புயலாக வலுப்பெற்று இருந்தது அம்பன் புயல். இது வட கிழக்கு திசையில் நகர்ந்து...

அதிஉச்ச தீவிர புயலாக மாறிய ‘அம்பன்’ – சென்னை வானிலை மையம்..!

வங்கக்கடலில் அதி தீவிர புயலாக இருந்த 'அம்பன்' அதிஉச்ச தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. அம்பன் புயல்: தெற்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 16ம் தேதி குறைந்த காற்றழுத்த பகுதியாக இருந்த பகுதி, தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாறியது. தெற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள இந்த புயலுக்கு...

மே 16 ல் புயல் உருவாக வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அந்தமான் தீவுகளில் மே 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. அந்தமானில் புயல்: சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில் அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளதால் கோடை வெயில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தால்...

தென்மேற்குப் பருவமழை எப்போது தொடங்கும்..? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை..!

தென்மேற்குப் பருவமழை வருகின்ற மே 16ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தினமும் அதிகரித்தபடி உள்ளது. அக்னி நட்சத்திரமும் தொடங்கி விட்டதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. வானிலை அறிக்கை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி விட்டதால் கோடை வெயிலின் தாக்கம் சுட்டெரிக்கத் தொடங்கி உள்ளது. இந்நிலையில் வெயிலில்...

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. பல மாவட்டங்களிலும் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணிநேரத்தில் 7 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. எந்தெந்த மாவட்டங்கள்..? தமிழகத்தில் அக்னி நட்சத்திரமும் தொடங்கி உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில்...

சுட்டெரிக்கும் கத்தரி வெயில் – தொடங்கியது அக்னி நட்சத்திரம்..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடைகாலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இன்று அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வரும் மே 28ம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் மக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. பருவமழை எப்போது..? வருடந்தோறும் மார்ச், ஏப்ரல் மற்றும்...
- Advertisement -

Latest News

பள்ளி மாணவர்களுக்கு ஷாக்., 2025ஆம் ஆண்டு முதல் இருமுறை பொதுத்தேர்வு., சிபிஎஸ்இ-க்கு மத்திய அரசு உத்தரவு!!!

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, 2023-24ஆம் கல்வியாண்டின் வாரியத் தேர்வு (பொது தேர்வு) முடிவடைந்த நிலையில், கோடை விடுமுறையை சிறப்பித்து வருகின்றனர்....
- Advertisement -