Saturday, May 18, 2024

வணிகம்

இனி ATM இல் பணம் எடுக்க OTP தேவை – பிரபல வங்கி முக்கிய அறிவிப்பு!!

பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) ஓடிபி அடிப்படையில் ATM இல் பணம் எடுக்கும் முறையை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி டிசம்பர் 1 தேதி முதல் OTP இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணத்தை எடுக்க முடியும். ATM இல் OTP: சமீபத்திய காலங்களில், போலி ATM கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் பணம் திருடப்படுவதாக பல புகார்கள்...

பெட்ரோல், டீசல் விலை கிடுகிடு உயர்வு – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!

கொரோனா பரவல் காரணமாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டதால் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிந்தது. இருப்பினும் ஊரடங்கு காலத்தில் பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித செய்யப்படாமல் இருந்தது. தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் தினசரி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. ENEWZ WHATSAPP...

6வது நாளாக குறைந்த தங்கத்தின் விலை – துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்!!

சென்னையில் தொடர்ந்து 6வது நாளாக தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால், தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்ததே விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது. தற்போது வர்த்தகம் பொதுமுடக்க தளர்வுகளால் முழுவீச்சில் செயல்பட தொங்கி உள்ளதால் ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்...

பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு – வாகன ஓட்டிகள் அவதி!!

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் வரிவிதிப்பு விகிதத்திற்கு ஏற்றவாறு விலை ஏற்ற, இறக்கங்கள் மாறுபடும். கொரோனா ஊரடங்கு காரணமாக கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்த போதிலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று விலை உயர்த்தப்பட்டு...

5வது நாளாக தொடர்ந்து சரிந்த தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

சென்னையில் இந்த வார தொடக்கத்தில் இருந்தே குறைந்து வந்த தங்கத்தின் விலை, தொடர்ந்து 5வது நாளாக சரிந்துள்ளது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. ஊரடங்கு தளர்வுகள் காரணமாக வர்த்தகம் துளிர்விட தொடங்கி உள்ளதால் தங்க விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவி வருகிறது. தங்க நகை விலை சவரன் 37 ஆயிரத்திற்கும் கீழ் சென்று உள்ளதால்...

சரசரவென குறையும் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!

சென்னையில் தொடர்ந்து 4வது நாளாக தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது. கொரோனா ஊரடங்கில் வழங்கப்பட்ட தளர்வுகள் காரணமாக தற்போது வர்த்தகம் மீண்டும் முழுவீச்சில் செயல்பட தொடங்கி உள்ளதால் விலை குறைந்து வருகிறது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7 குறைந்து ரூ.4,607க்கும், ஒரு சவரன் 56 ரூபாய் சரிந்து ரூ.36,856க்கும் விற்பனை...

37 ஆயிரம் ரூபாய்க்கு கீழே சென்ற தங்கத்தின் விலை – நகைப்பிரியர்களுக்கு ஜாக்பாட்!!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 800 ரூபாய்க்கு மேல் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்றும் அதிரடியாக சரிந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 37 ஆயிரம் ரூபாய்க்கு கீழே சென்றுள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் நகை வியாபாரம் அதிகரித்து உள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய விலை: கொரோனா பாதிப்பு...

ஒரே நாளில் சவரனுக்கு 832 ரூபாய் குறைந்த தங்க விலை – துள்ளி குதிக்கும் நகைப்பிரியர்கள்!!

சென்னையில் வாரத்தின் முதல் நாளான நேற்று சிறிதளவு குறைந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு 832 ரூபாய் சரிந்துள்ளது பொதுமக்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. இத்தனை நாட்கள் நகை வாங்குவதை தள்ளிப்போட்டு வந்த மக்கள் விலை குறைந்த காரணத்தால், கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். இன்றைய விலை நிலவரம்: கொரோனா ஊரடங்கு பொருளாதாரத்தை தலைகீழாக...

பெரு தொழில் நிறுவனங்கள் வங்கிகள் திறக்க அனுமதிக்கலாம் – ஆர்பிஐ.,க்கு பரிந்துரை!!

பெரு தொழில் நிறுவனங்கள் வங்கிகள் திறக்க அனுமதிக்கலாம் என்று ஆர்பிஐ எனப்படும் ரிசர்வ் வங்கியின் நிபுணர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. அதே போல் சிறு நிறுவங்களின் முதலீடு 200 கோடி ரூபாயில் இருந்து 300 கோடி ரூபாயாக உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆர்பிஐ எனப்படும் ரிசர்வ் வங்கி: நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை பார்வையிட்டும், இயக்கியும் வருவது ஆர்பிஐ...

அதிரடி விலை குறைப்பில் தங்கம் – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!!

சென்னையில் கடந்த வாரத்தில் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த தங்கத்தின் விலை வர்த்தகத்தின் முதல் நாளான இன்று அதிரடியாக குறைந்துள்ளது நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 38 ஆயிரம் ரூபாயாக சரிந்துள்ளது. இதனால் நகை வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய நிலவரம்: கொரோனா...
- Advertisement -

Latest News

தமிழகத்தில் இந்த மருத்துவ ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பேசிஸ் பணி., மக்கள் நல்வாழ்வுத் துறை அரசாணை!!!

தமிழகத்தில் ஏழை எளியோர்களுக்கு விரைவான மற்றும் தரமான மருத்துவ சேவையை வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அரசு மருத்துவமனைகள்....
- Advertisement -