Friday, April 26, 2024

மாநிலம்

தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மின் கட்டண தேதி மாற்றம்., மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பு!!!

மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களில், கடந்த இரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளிலும் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதனை கருத்தில்...

தமிழக மக்களே அலர்ட்., வெள்ள பாதிப்பால் உருவாகும் புதிய வகை நோய்., மருத்துவர் வெளியிட்ட அறிவிப்பு!!!

சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் தொடர் கனமழை பெய்து வருவதால், குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது. அதன் பின்னர் இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பினாலும் மஞ்சள் காமாலை, எலி காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக டாக்டர் சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார். குறிப்பாக தெருக்களில் நீர் வடிந்த...

தமிழக மின் நுகர்வோருக்கு நற்செய்தி,, 2024 ஜனவரி முதல் இந்த பிரச்சனை இருக்காது? மின்வாரியம் தகவல்!!!

தமிழக மின் வாரியம் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே தமிழ்நாட்டில் எண்ணூர், நெய்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல இடங்களில் அனல் நிலையங்கள் உள்ளன. தற்போது இதைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டியில் புதிய அனல் மின் நிலையம் திறக்கப்பட உள்ளது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள்...

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் நாளை (டிச. 19) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!!

கடந்த இரு தினங்களாக கன்னியாகுமரி. திருநெல்வேலி உள்ளிட்ட தமிழக தென் மாவட்டங்களின் பல இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆறு உட்பட பல்வேறு நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்ட பள்ளி. கல்லூரிகளுக்கு இன்று...

ரூ.6,000 நிவாரணத் தொகை.., பணியில் களமிறங்கும் பள்ளி ஆசிரியர்கள்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதை அடுத்து சமீபத்தில் இதற்கான டோக்கன்கள் வழங்கிய நிலையில் நேற்று முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிவாரண உதவி தொகை வழங்கும் பணியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் முக்கிய அறிவிப்பு...

“மக்களுடன் முதல்வர்”: தமிழகத்தில் தொடங்கப்பட்ட புதிய திட்டம்…, முழு விவரம் உள்ளே!!

தமிழக அரசானது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் புதிய திட்டம் ஒன்றை இன்று (டிசம்பர் 18) கோவையில் தொடங்கி வைத்துள்ளார். அதாவது, பொது மக்களுக்காக அரசு அறிவிக்கும் சிறப்பு சேவைகளை விரைவாக அவர்களுக்கு கிடைக்கவும்,...

சுற்றுலா பயணிகளே.., இந்த பகுதியில் குளிக்க தடை.., வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில்  கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கும் கும்பக்கரை அருவியில் தினசரி ஏராளனம் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க வந்து செல்கின்றனர். இந்நிலையில் வனத்துறையினர் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது...

இந்த அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள்., ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட கேரள அமைச்சர்!!!

பொதுவாக அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இருந்தாலும் நிதி பிரச்சினை உள்ளிட்ட சில காரணங்களால் அகவிலைப்படி தொகை உட்பட ஓய்வூதிய பலன்கள் வழங்க தாமதமாக்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கேரளாவில் நவம்பர் மாதத்திற்குரிய ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என பலரும் விமர்சனம் செய்து...

தமிழக பள்ளி மாணவர்களே.., மீண்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா?? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 13-ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் எடுத்துள்ளது. இதனால் இன்று கூட 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது கனமழை...

தமிழகத்தில் தொடர்ந்து உயரும் காய்கறிகளின் விலை…, இப்போ ஒரு கிலோ எவ்வளவுக்கு விற்குது தெரியுமா??

தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. குறிப்பாக, காய்கறிகளின் சாகுபடி குறைந்துள்ளதால், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலையானது கடந்த சில நாட்களாக தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று (டிசம்பர்...
- Advertisement -

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -