தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தேனி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே இருக்கும் கும்பக்கரை அருவியில் தினசரி ஏராளனம் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளிக்க வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வனத்துறையினர் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கும்பக்கரை அருவியில் கன மழை விடாமல் பெய்து வருவதால் அங்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
ஆதிரை இந்த வீட்ல தான் இருப்பா.., குணசேகரன் முகத்தில் கரியை பூசிய சாருபாலா.., எதிர்நீச்சல் ப்ரோமோ!!!