தமிழக அரசானது மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகள் சிறப்பான முறையில் அறிமுகப்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் புதிய திட்டம் ஒன்றை இன்று (டிசம்பர் 18) கோவையில் தொடங்கி வைத்துள்ளார்.
அதாவது, பொது மக்களுக்காக அரசு அறிவிக்கும் சிறப்பு சேவைகளை விரைவாக அவர்களுக்கு கிடைக்கவும், பொதுமக்கள் தங்களின் நிறை குறைகள் குறித்து அளிக்கும் மனுக்களை விரைந்து விசாரித்து அதற்கு தீர்வுக்கு அளிக்கவும் “மக்களுடன் முதல்வர்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
சுற்றுலா பயணிகளே.., இந்த பகுதியில் குளிக்க தடை.., வனத்துறையினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!