இந்த அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள்., ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட கேரள அமைச்சர்!!!

0
இந்த அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள்., ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு., ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட கேரள அமைச்சர்!!!

பொதுவாக அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இருந்தாலும் நிதி பிரச்சினை உள்ளிட்ட சில காரணங்களால் அகவிலைப்படி தொகை உட்பட ஓய்வூதிய பலன்கள் வழங்க தாமதமாக்க்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் கேரளாவில் நவம்பர் மாதத்திற்குரிய ஓய்வூதியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்மையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், “அரசு ஊழியர்களின் ஓய்வூதிய பணப்பலன்கள் நிலுவை இல்லாமல் வழங்கப்படும்.” என உறுதி அளித்து இருந்தார். இதைத்தொடர்ந்து KSRTC ஊழியர்களின் ஓய்வூதிய விநியோகத்திற்காக ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக பள்ளி மாணவர்களே.., மீண்டும் அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பா?? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here