Sunday, April 28, 2024

தகவல்

ஒரே ஒரு போன் காலால் விஜயகாந்த் வீட்டிற்கு பதறியடித்து வந்த போலீஸ்…! என்னவா இருக்கும்!!!

கேப்டன் என்று அனைவராலும் புகழப்படும் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் சென்னை சாலிகிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரின் வீட்டில் வெடிகுண்டு வைத்து இருப்பதாக ஒரு போன் கால் காவல் துறையினருக்கு வந்தது. இதையடுத்து அவரின் வீட்டுக்கு காவல் துறையினர் சென்றனர். அது புரளி என தெரிந்ததும் அந்த மர்ம நபர் குறித்து...

பாலியல் சீண்டல் எதிரொலி: சிவசங்கர் பாபா நடத்தும் பள்ளியில் இருந்து 50% மாணவர்கள் விலகல்!!!

சிவசங்கர் பாபா நடத்தும் பள்ளியில் இருந்து, 50 சதவீத மாணாக்கர்கள் டிசி வாங்கிச் சென்றுவிட்டதாக கூறப்படும் நிலையில், பத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் தற்போது ராஜினாமா செய்துள்ளனர். பிரபல சாமியார் சிவசங்கர் பாபா தன் பள்ளியில் பயிலும் மாணவிகளை பக்தையென கூறி பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. மேலும் சமூகவலைத்தளங்களில் சிவசங்கர் பாபா மீது அந்தப்...

நாளை முதல் ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் கொரோனா நிவாரண நிதி ரு.2000… அமைச்சர் சக்கரபாணி தகவல்!!!

தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி நாளை முதல் ரேஷன் கடைகளில் 14 பொருட்கள் அடங்கிய மளிகைத் தொகுப்பும், 2வது தவணையாக ரூ.2,000 யும் வழங்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் மற்றும் கொரோனா நிதி இரண்டாவது தவணையான...

கொரோனா தொற்று குறையும் வரை கட்டுப்பாடுகள் தொடர வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம்!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் வரை கட்டுப்பாடுகள் அமலில் இருக்கவேண்டும் என சென்னை உயர்நிதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மே மாதம் உச்சத்தை அடைந்தது. தற்போது இதன் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு...

உலகின் 11 வது மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவெடுத்தது பைஜூஸ்…

சிபி இன்சைட்ஸ் வெளியிட்ட தரவுகளின்படி, ஜூன் 2021 நிலவரப்படி, பைஜூஸ் உலகின் 11 வது மிக மதிப்புமிக்க ஸ்டார்ட் அப் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. அதன்படி, பைஜூஸ் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 16.5 பில்லியன் டாலராக உள்ளது. சுமார் 16 மில்லியன் டாலர் மதிப்புடன் பேடிஎம் நிறுவனம் பைஜூஸ் நிறுவனத்திற்கு அடுத்த படியாக உள்ளது. பிரபல இந்திய...

சிம்லாவை நோக்கி படையெடுக்கும் மக்கள்… இணையத்தில் பரவும் வைரல் வீடியோ!!!

கொரோனா பரவல் சற்று குறைய தொடங்கியதை அடுத்து இமாச்சலப் பிரதேச அரசு சுற்றுலா தளங்களுக்கு மக்களை சில நிபந்தனைகளுடன் அனுமதித்தது.இந்நிலையில் சிம்லாவிற்கு செல்ல, இமாச்சலப் பிரதேசத்தின் நுழைவு இடமான சோழன் மாவட்டத்தின் பர்வானூ அருகே ஞாயிற்றுக்கிழமை நீண்ட வரிசையில் கார்கள் அணிவகுத்து நின்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இமாச்சலப் பிரதேசத்தின்...

இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றார்… உலக தலைவர்கள் வாழ்த்து!!!

இஸ்ரேல் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சிப்பொறுப்பை ஏற்றுள்ளது. இஸ்ரேலின் புதிய பிரதமராக யமினா கட்சியின் தலைவரான நப்தாலி பென்னட் பதவியேற்றார். இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் யேஷ் அதித் கட்சி தலைவர் யெய்ர் லாப்பிட் தலைமையில் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.  இதில் 12 ஆண்டுகளாக இஸ்ரேலின் பிரதமராக செயல்பட்டுவந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும்...

கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை… 60 வயது நபரின் மூளையிலிருந்து அகற்றம்!!!

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி பல உயிர்களை பறித்து வருகிறது. இந்நிலையில் தொற்று பாதித்தவர்கள் அதன் பிடியில் இருந்து மீண்டாலும் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கபடுகின்றனர். அந்த வகையில் பீகாரைச் சேர்ந்த 60 வயது நபர் ஒருவரின் மூளையில் இருந்து கிரிக்கெட் பந்து அளவிலான கருப்பு பூஞ்சை அகற்றப்பட்டு உள்ளது. இது...

தமிழகத்தில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்… டீ கடைகள், இ-சேவை மையங்கள் திறப்பு!!!

கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவி வந்த நிலையில் முழு ஊரடங்கானது அமல்படுத்தபட்டது. அதன் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது இன்று காலையுடன் முடிவடைந்த நிலையில் டீ கடைகள், இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகள்  திறக்கலாம் போன்ற சிலவற்றிற்கு அனுமதி அளித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து...

தொடங்கியது கொரோனா மூன்றாம் அலை… சுகாதாரத்துறை தகவல்!!!

கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி பல்வேறு உயிர்களை பழிவாங்கியது. மேலும் மக்களின் வாழ்வாதாரம், நாட்டின் வர்த்தகம் என ஒன்றையும் விட்டுவைக்காமல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவின் மூன்றாம் அலை  தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி இருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா என்னும் தொற்று நாட்டையே உலுக்கி எடுத்து வருகிறது. முதலாம் அலையின்...
- Advertisement -

Latest News

2024 மே மாதத்திற்கான வங்கி விடுமுறை பட்டியல் வெளியீடு., எவ்ளோ நாட்கள் தெரியுமா? முழு விவரம் உள்ளே!!!

பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி பல்வேறு டிஜிட்டல் வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றனர். ஆனாலும் இன்னும் ஒரு சில...
- Advertisement -