Sunday, May 12, 2024

தகவல்

கொரோனா மூன்றாம் அலை இந்த பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் – நிபுணர்கள் கணிப்பு!!

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக நிபுணர்களின் கணிப்பின்படி, கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளை தவிர பிற பகுதிகளில் தொற்றின் தாக்கம் வலுவாக இருக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இந்திய மக்களின் காதில் விடாமல் ஒலித்து கொண்டிருக்கும் பெயர் கொரோனா. இந்த ஆண்டின் தொடக்கத்தில்...

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2000 டெபாசிட்!!

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இன்று ரூ.2000 டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.   2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஏழ்மையில் சிக்கி தவித்து வரும் இந்திய விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமர் கிசான் யோஜனாவை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தில் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு 4 மாத இடைவெளியில்...

1 கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பு திட்டம் – பிரதமர் மோடி நாளை தொடக்கம்!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி சுமார் 1 கோடி இலவச கேஸ் இணைப்பு வழங்கும் உஜ்வாலா 2 திட்டத்தை உத்தரப்பிரதேசத்தின் மஹோபா மாவட்டத்தில் நாளை தொடங்கி வைக்கிறார். உஜ்வாலா திட்டம், பிரதமர் மோடி தலைமயிலான மத்திய அரசு கடந்த 2016 ஆம் ஆண்டு வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏற்கனவே கேஸ் இணைப்பு இல்லாதிருக்கும் குடும்பங்களுக்கு...

தங்கம் வாங்க இதான் நல்ல சான்ஸ்.. அதிரடியாக குறைந்த விலை.. நகைப்பிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.488 குறைந்து ரூ.35,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.   தற்போது  முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்யவே அதிகம் விரும்புகின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்ததால், அதன் விலை உயர்ந்து வந்தது. ஆனால் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட்...

தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா புதிய மைல் கல்.. குஷியில் சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்ட ஹாப்பி நியூஸ்!!

இந்தியாவில் 50 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 20 நாட்களில் மட்டும் 10 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளது. உலகையை ஆட்டி படைத்து ஆதிக்கம் செலுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் பெரும் பங்கு ஆற்றுகின்றன. அப்பேற்பட்ட தடுப்பூசிகள்...

கொரோனா நிலவரம்: இந்தியாவில் புதிதாக 38,628 பேருக்கு தொற்று உறுதி.. 617 பேர் பலி!!

சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 38,628 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் 617 பேர் இறந்துள்ளனர். கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து பல அலைகளாக தாக்கத்தொடங்கியுள்ளது. கடந்த சில வாரங்களாக குறைந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு நாளுக்கு நாள் தொற்று...

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் திடீர் மாற்றம்.. இனி இதுதான் புது பெயர் – பிரதமர் மோடி அறிவிப்பு!!

இந்தியாவில் விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தற்போது அறிவித்துள்ளார். இந்திய விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சாரிய விருது உள்ளிட்ட விருதுகளை இந்திய அரசு வருடா வருடம் அறிவித்து வருகிறது. இவ்வாறு விளையாட்டு...

விண்ணில் பாய்கிறது GSLV F10 – எதற்கு இந்த ராக்கெட்?? இதன் பயன்கள் என்ன??

இந்திய விண்வெளி ஆய்வு மையம், வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி GSLV F-10 ராக்கெட்டை விண்ணில் செலுத்த உள்ளது. மேலும் பூமியின் மேற்பரப்பில் 36,000 கிலோமீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ தகவல் அளித்துள்ளது. இஸ்ரோ என்பது இந்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் விண்வெளி ஆராய்ச்சி நிலையமாகும். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்ப்படும்...

ஓலாவை ஓரங்கட்ட களமிறங்கிய சிம்பிள் எனர்ஜி – ஒரு முறை சார்ஜ் செய்தால் 240 கி.மி பயணம் செய்யலாமாம்!!

இந்தியாவில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த சிம்பிள் எனர்ஜி நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. அதிக அளவிலான காற்று மாசுபாட்டை குறைக்கும் நோக்கில் உலகெங்கும் மின் வாகனங்கள் புரோமோட் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் சில நாட்கள் முன்பு ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (இ-ஸ்கூட்டர்) ஐ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது....

இந்திய பயணிகளுக்கு ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் அனுமதி – பிரிட்டன் அரசு முடிவு!!

இரண்டாம் அலை ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதால் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளை ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்க பிரிட்டன் நாட்டு அரசு தற்போது முடிவு செய்த்துள்ளது. கொரோனா கிருமித்தொற்று நெருக்கடியால் விமானப் போக்குவரத்துத் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விமானச் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டன. அதுவும்  கொரோனா வைரஸால்...
- Advertisement -

Latest News

மதுரையில் வெளுத்து வாங்கும் கனமழை., வைகை ஆற்றில் வெள்ள அபாயம்? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

சமீபகாலமாக கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில், குமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் மழை...
- Advertisement -